ஒரே பாடலில் ஜேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறைகள்

  • IndiaGlitz, [Tuesday,October 30 2018]

பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறைகள் அதாவது ஜேசுதாஸ், அவரது மகன் விஜய்ஜேசுதாஸ், ஜேசுதாசின் பேத்தியும் விஜய்ஜேசுதாசின் மகளுமான அமேயா ஆகிய மூவரும் ஒரு பாடலை பாடியுள்ளனர்.

'சியாமராகம்' என்ற படத்தில் இசையமைப்பாளர் தட்ஷிணாமூர்த்தியின் இசையில் உருவான ஒரு பாடலைத்தான் ஜேசுதாசின் மூன்று தலைமுறை பாடகர்கள் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேசுதாசின் தந்தை அகஸ்டின் ஜோசப் என்பவரும் ஒரு பாடகர் என்பதால் அவரது குடும்பத்தில் இருந்து நான்கு தலைமுறையினர் பாடகர்களாக உருவாகியுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு.

More News

அஜித்தின் 59வது படம் குறித்த அசத்தலான தகவல்

தல அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படமான 'தல 59 திரைப்படம் நேற்று கையெழுத்தாகிவிட்டதாக கூறப்படுகிறது.

'சர்கார்' படத்தில் இடம்பெற்றுள்ள 'மாஸ்' பஞ்ச் டயலாக் இதுதான்

கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் படத்தில் மாஸ் மற்றும் பஞ்ச் டயலாக்குகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

செல்பி எடுத்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது ஏன்? சிவகுமார் விளக்கம்

நடிகர் சிவகுமார் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்தபோது ஒரு இளைஞர் ஆர்வக்கோளாறில் சிவகுமாருடன் செல்பி எடுக்க முயன்றார். ஆனால் செல்பி எடுக்க வந்த இளைஞரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டார்.

மூன்று மணி நேரத்தை நெருங்கிய 'சர்கார்' ரன்னிங் டைம்

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் குறித்தும் அதன் கதை குறித்தும் சர்ச்சைக்குரிய செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் இந்த படம் தீபாவளி விருந்தாக வெளிவரவுள்ளதை படக்குழுவினர் உறுதி செய்து வருகின்றனர்.

போலீசார் முன் உடைகளை களைந்த மாடல் அழகி

மும்பையில் உள்ள அபார்ட்மெண்டில் போலீசார் முன் மாடல் அழகி ஒருவர் உடையை கழட்டி கலாட்டா செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.