பாலா-சூர்யா படத்தில் இணையும் 3 பிரபலங்கள்?

சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அவர் நடிக்கயிருக்கும் அடுத்த திரைப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஏற்கனவே நந்தா, பிதாமகன் ஆகிய இரு திரைப்படங்களில் பாலா மற்றும் சூர்யா இணைந்துள்ள நிலையில் இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜோதிகா சூர்யாவுடன் ஜோடி சேர உள்ளார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் மேலும் மூன்று பிரபலங்கள் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் அதர்வா, கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது.

2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மீண்டும் கேப்டன் ஆகிறாரா கோலி? சப்ஸ்பென்ஸை உடைத்த வைரல் வீடியோ!

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலி

வாழ்நாள் முழுவதும் இனி இதை செய்ய மாட்டேன்: யாஷிகா எடுத்த சபதம்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கி தனது உயிர் தோழியை இழந்த யாஷிகா ஆனந்த், இனிமேல் வாழ்க்கையில் இதனை செய்ய மாட்டேன் என்று சபதம் எடுத்து உள்ளதாக கூறியுள்ளார்.

டேட்டிங் செயலியால் வந்த வினை: நடிகையின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த இருவர் கைது!

டேட்டிங் செயலியில் வாடிக்கையாளர்களுக்காக தனது செல்போன் நம்பரை பதிவு செய்து வைத்திருந்த நடிகை ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து இரண்டு நபர்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு

தோனியுடன் வாழ்வது ரொம்ப கஷ்டம்… பகீர் கருத்தை வெளியிட்ட சாக்ஷி… என்ன காரணம்?

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின்

விருது விழாவில் நடிகை சமந்தா… இணையத்தில் தீயாய் பரவும் கிளாமர் புகைப்படம்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை சமந்தா