3 நடிகைகளை கட்டாயப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்தாரா ராஜ்குந்த்ரா?

  • IndiaGlitz, [Thursday,July 22 2021]

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா சமீபத்தில் ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 3 நடிகைகளை அவர் வலுக்கட்டாயமாக ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாட்டு செயலிக்காக ஆபாச படங்கள் எடுத்து ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா அனுப்பியதாகவும், அதற்கான ஆதாரங்கள் சிக்கியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் மூன்று நடிகைகள் காவல்துறையில் தற்போது புகார் அளித்துள்ளனர். அவர்கள் தங்களை ராஜ்குந்த்ரா வலுக்கட்டாயமாக நிர்ப்பந்தப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக அளித்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மும்பை போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க ரூபாய் 25 லட்சம் ராஜ்குந்த்ரா லஞ்சம் கொடுத்ததாகவும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 

More News

பிரியாமணி கிரிமினல்...அந்த கல்யாணம் செல்லாது....! கணவரின் முதல் மனைவி குற்றச்சாட்டு.....!

முஸ்தபா ராஜ், நடிகை பிரியாமணியின் கல்யாணம் செல்லாது, அது சட்டவிரோதமானது என அவரின் முதல் மனைவி புகார் கொடுத்துள்ளார்.

கனமழையால் கதிகலங்கும் சீனா… அணை உடையும் அபாயம் இருப்பதாக பகீர் தகவல்!

சீனாவின் ஹெனான் மகாணத்தில் கடந்த ஒருசில தினங்களாக கனமழை பெய்துவருகிறது.

சந்தைக்கு வரும் பறக்கும் கார்கள்… இந்திய மதிப்பில் விலை தெரியுமா?

எரிபொருள் வாகனங்களைப் பொறுத்த வரையில் தற்போது ஆட்டோமேட்டிக் கார்கள் சந்தைக்கு வந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து இருக்கின்றன.

அமெரிக்காவில் குரங்கம்மை நோய் ...! 200 பேருக்கு பாதிப்பு இருக்கலாம் என அச்சம்....!

அமெரிக்காவில் சுமார் 200 நபர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவி வருவதால், அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மூக்கு வழியே பாம்பை விட்டு… வாய்வழியே எடுக்கும் வித்தைக்காரன்… வைரல் வீடியோ!

“பாம்பு என்றால் படையும் நடுங்கும்“ எனப் பொதுவாக ஒரு பழமொழி சொல்லப்படுகிறது. இந்நிலையில் மூக்கு வழியே பாம்பை விட்டு வாய்வழியே