தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப்பணி....!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தியதில், துப்பாக்கிச்சூடு அங்கு நடைபெற்றது. அப்போது மரணமடைந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 17 நபர்களுக்கு தமிழக அரசு பணி நியமன ஆணையை வழங்கியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுகள் மற்றும் காயமடைந்த17 பேரின் கல்வித்தகுதிக்கு தகுந்தாற்போல், கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று அவர்களுக்கு வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கடந்த 2018-இல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் உறவுகள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு, அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்றாற்போல், கிராம உதவியாளராகவும், சமையலராகவும் பணியை துவங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட துறைகளின் கீழ் பணியாற்ற, 16 நபர்கள் இளநிலை உதவியாளராகவும், ஒரு நபருக்கு ஈப்பு ஓட்டுநராகவும் அரசு சார்பாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

More News

ஏன் நீங்களும் அஸ்வினும் மேரேஜ் பண்ணக்கூடாது? லாஸ்லியாவிடம் ரசிகர் கேட்ட கேள்வி!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் லாஸ்லியா என்பதும் அவர் தற்போது 'ஃபிரண்ட்ஸ்' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

நல்ல வேளை ஊசி தெரிகிற மாதிரி போட்டோ இருக்கு: ரம்யா பாண்டியன் தடுப்பூசி புகைப்படத்திற்கு கமெண்ட்ஸ்

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வை தமிழக சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது.

'வலிமை', 'இந்தியன் 2' குழந்தை நட்சத்திரத்தின் தாயார் கொரோனாவால் உயிரிழப்பு!

சென்னை ராயபுரத்தை சேர்ந்த முபாரக் என்பவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வரும் நிலையில் இவரது மனைவி 34 வயதான யாஸ்மின் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

கொரோனா பாதிப்புக்கு பலியான மற்றொரு திரையுலக பிரமுகர்!

தமிழகத்தை கடந்த சில மாதங்களாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் அப்பாவி பொது மக்களை மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரையும் பாதித்து வருகிறது என்பதும்

உங்களை உயிருள்ளவரை மறக்க மாட்டேன்: பொன்னம்பலம் வெளியிட்ட உருக்கமான வீடியோ!

தமிழ் திரை உலகின் வில்லன் மற்றும் குணசித்திர நடிகரான பொன்னம்பலம் கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.