இந்த வாரம் ஒரு தமிழ்ப்படம் கூட ரிலீஸ் இல்லை.. ஓடிடி ரிலீஸ் விபரம்..!

  • IndiaGlitz, [Friday,April 21 2023]

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது போலவே ஏற்கனவே ரிலீஸ் ஆன திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ள நிலையில் அதில் ஒரு தமிழ் படம் கூட இந்த வாரம் ரிலீஸ் ஆகவில்லை என்ற தகவல் சினிமா ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் “ஒரு கோடை Murder Mystery” என்ற வெப் தொடர் ஜீ5 ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் ரிலீஸ் ஆகும் ஓடிடி திரைப்படங்கள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

“ஒரு கோடை Murder Mystery - ஜீ5

Dancing On The Grave (இந்தி)- அமேசான் ப்ரைம்

Tooth Pari (இந்தி)- நெட்பிளிக்ஸ்

Garmi (இந்தி)- சோனி லைவ்

A Tourists Guide To Love (ஆங்கிலம்)- நெட்பிளிக்ஸ்

Chokehold - நெட்பிளிக்ஸ்

One More Time - நெட்பிளிக்ஸ்

Bhediya (இந்தி)- ஜியோ சினிமா

Ant Man And The Wasp Quantum Ania (ஆங்கிலம்)- ஹாட்ஸ்டார்

More News

'லியோ' ஆடியோ விழாவில் ஒரு சர்ப்ரைஸ்.. விஜய்யின் மாஸ் திட்டம் இதுவா?

தளபதி விஜய் நடித்துவரும் 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஐஸ்வர்யா ரஜினியை அடுத்து தமிழ் நடிகை வீட்டில் திருட்டு.. வேதனையுடன் செய்த ஆழமான பதிவு..!

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, பாடகர் விஜய் ஜேசுதாஸ் ஆகியோர்களின் வீடுகளில் சமீபத்தில் திருட்டு நடந்த நிலையில் தற்போது நடிகை ஒருவரது வீட்டில் திருட்டு நடந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனையுடன்

1000 ஸ்டண்ட் கலைஞர்களுடன் கிளைமாக்ஸ்.. அன்பறிவ் மாஸ்டர்களுடன் ஷங்கர் ஆலோசனை..!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படத்தின் கிளைமாக்ஸ் 1000 ஸ்டண்ட் கலைஞர்களுடன் கூடிய ஸ்டண்ட் காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக அவர் ஸ்டண்ட் இயக்குனர்

'விஜய் அடுத்தபட இயக்குனர் இவர் தானா?  மறைமுகமாக உறுதி செய்ததால் ரசிகர்கள் குஷி..!

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

டெல்லி ஐகோர்ட்டில் ஐஸ்வர்யாராய் மகள் போட்ட வழக்கு: கண்டித்த நீதிமன்றம்..!

 பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது.