இந்த வாரம் எவிக்சன் இவர் தான்.. வெளியே போனதும் முதலில் இதை செய்வாரோ?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 40வது நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெற்று வரும் அரண்மனை டாஸ்க் விறுவிறுப்பாக இருப்பதால் இன்றைய நிகழ்ச்சியும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இன்று ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரக்சிதாவுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதால் அது குறித்த காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் 7 போட்டியாளர்கள் இருந்த நிலையில் அவர்களில் நிவாஸினி, ஆயிஷா,ராபர்ட் மற்றும் குயின்ஸி ஆகிய நான்கு போட்டியாளர்கள் டேஞ்சர் ஜோனில் இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அந்த வகையில் டேஞ்சர் ஜோனில் இருந்த அந்த நால்வரில் ஒருவரான நிவாஸினி இந்த வாரம் எவிக்சன் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அசல் கோலார் வெளியேற்றப்பட்டதில் இருந்தே நிவாஸினி விருப்பமில்லாமல் இந்த விளையாட்டை விளையாடியதாக கூறப்பட்ட நிலையில் அவர் வெளியே சென்றதும் முதல் வேலையாக அசல் கோலாரை நேரில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'மாயா' போலவே செம த்ரில்லிங்.. நயன்தாராவின் 'கனெக்ட்' டீசர்

லேடி சூப்பர்ஸ்டார் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'கனெக்ட்' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

பிறந்த நாளில் நயன்தாராவின் புதிய பட அறிவிப்பு: இயக்குனர் இந்த பிரபலமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நீ முழுமை அடைந்துவிட்டாய்.. நயனுக்கு விக்னேஷ் சிவனின் நெகிழ்ச்சியான வாழ்த்து!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும் நயன்தாராவின்

'என்னை யாராவது கிள்ளுங்கள்”: லைகா டுவிட்டுக்கு விக்ரம் அளித்த பதில்!

'பொன்னியின் செல்வன்' குறித்து லைகா நிறுவனம் பதிவு செய்த டுவிட்டுக்கு 'என்னை யாராவது கிள்ளி இனி கனவல்ல என்று சொல்லுங்கள் என நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்: நடிகை பார்வதி நாயர் அறிக்கை

என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக நடிகை பார்வதி நாயர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: