இதுதான் என்னுடைய பிரம்மாஸ்திரம்: ஸ்ரீரெட்டி பேட்டியால் அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்

  • IndiaGlitz, [Tuesday,April 10 2018]

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் தெலுங்கு திரையுலக பிரபலங்களின் பெயர்களை சமீபத்தில் வெளியிடவுள்ளதாக அறிவித்தார்.

இதனையடுத்து அவர் தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் தெலுங்கு நடிகர் சங்க அலுவலகத்திற்கு முன் அரைநிர்வாண போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை  ஸ்ரீரெட்டி ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்ரீரெட்டி, ஒரு பெரிய தயாரிப்பாளரின் மகன் தன்னை ஸ்டுடியோ ஒன்றில் சீரழித்துவிட்டதாகவும் அந்த நபரின் பெயர் மற்றும் புகைப்படங்களை தக்க நேரத்தில் வெளியிடவுள்ளதாகவும், இதுதான் தன்னுடைய பிரம்மாஸ்திரம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ள்ளது.
 

More News

சேப்பாக்கம் மைதானத்திற்குள் நாளை என்னென்ன கொண்டு செல்ல கூடாது?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு பெரும் கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனை இழக்கின்றதா சிஎஸ்கே?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களில் இருவர் . குறிப்பாக கேதார் ஜாதவ் கடைசி ஓவரில் அடித்த ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியே வெற்றிக்கு வித்திட்டது

ரஜினிக்கு கார்த்திக் சுப்புராஜ் தேர்வு செய்த வில்லன் நடிகர்

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்

ரஜினியின் ஆலோசனைக்கு தடை போட்ட சேப்பாக்கம் மைதான நிர்வாகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நாளை சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி குறித்து கருத்து தெரிவித்தபோது, தமிழகமே போராட்டக்களத்தில் இருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டியை ரத்து செய்வது நல்லது

ஜெயலலிதாவின் பதவியை குறிவைத்து காய்நகர்த்தும் சசிகலாபுஷ்பா?

நடிகையாக இருந்த ஜெயலலிதா முதன்முதலில் அரசியலுக்கு வந்தபோது அவருக்கு அன்றைய முதல்வர் எம்ஜிஆர் கொடுத்த பதவி அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்