ஐசியூவில் இருந்து நார்மல் வார்டுக்கு கொண்டு வந்துள்ளோம்: பட்ஜெட் குறித்து தமிழிசை

  • IndiaGlitz, [Thursday,February 01 2018]

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று 2018-2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகளும், வளர்ச்சிக்கான பட்ஜெட் என்று ஆளும் பாஜகவினர்களும் கூறி வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் தரப்பில் இருந்து வரும் பெரும்பாலான கருத்துக்கள் இந்த பட்ஜெட் ஏமாற்றம் தரும் பட்ஜெட் என்றே உள்ளது. இந்த நிலையில் இந்த பட்ஜெட் குறித்து பிரபலங்களின் கருத்துக்களை பார்ப்போம்

பிரதமர் மோடி: புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க பட்ஜெட் வழி செய்யும். விவசாயிகளின் மூலதனம் 2 மடங்கு வருமானமாக அவர்களுக்கே வந்து சேரும்

ராகுல்காந்தி: பொதுமக்களுக்கும் ஏழைகளுக்கும் எதிரான பட்ஜெட்

தமிழிசை செளந்திரராஜன்: இந்த பட்ஜெட் தாக்கல் என்பது ஐசியூவில் இருக்கும் நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவது போல இப்போது முன்னேற்றம் செய்து வந்துள்ளோம்.விரைவில் அதை நடக்க வைப்போம்

ப.சிதம்பரம்: மத்திய பட்ஜெட் மூலம் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது:

FICCI தலைவர்: எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. இது சராசரி பட்ஜெட்

More News

வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை! இருப்பினும் ஒரு சிறு ஆறுதல் என்ன தெரியுமா?

இன்றைய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி வருமான வரி உச்ச வரம்பில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளது ஒரு ஏமாற்றமே.

அமலாபாலை சந்தித்தது ஏன்? கைதான தொழிலதிபர் வாக்குமூலம்

பிரபல நடிகை அமலாபால் நேற்று தன்னை தொழிலதிபர் ஒருவர் ஆபாசமாக பேசியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அழகேசன் என்ற 40வயது தொழிலதிபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.

தனிநபர் வருமான வரி, ஜனாதிபதி சம்பள உயர்வு: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் இன்று காலை பாராளுமன்றத்தில் இந்த ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் ஒருசில முக்கிய அம்சங்களை ஏற்கனவே பார்த்தோம்.

பள்ளிகளில் டிஜிட்டல் போர்டுகள், கிசான் கிரெடி கார்டு வசதி: மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் 2018-2019க்கான பட்ஜெட்டை தற்போது வாசித்து வருகிறார்.

ஊட்டியாக மாறிய சென்னை

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் அடித்து வருவதால் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.