ரஞ்சித்தின் யோசனையை ஏற்றால் தனிமைப்படுத்தப்படுவோம்: திருமாவளவன் எச்சரிக்கை

  • IndiaGlitz, [Saturday,December 08 2018]

இயக்குனர் ரஞ்சித்தின் மேடை பேச்சுகளிலும் அவர் இயக்கும் படங்களிலும் ஜாதி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று பல மேடைகளில் பேசிய ரஞ்சித் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 'தலித் கட்சி வேட்பாளர்களுக்கே தலித்துகள் ஓட்டு போட வேண்டும்' என்று ஜாதியை முன்னிறுத்தி பேசியது முரண்பாடுகளின் மொத்த உருவமாக பார்க்கப்பட்டது.

இயக்குனர் ரஞ்சித்தின் கருத்துக்கு திரையுலகினர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில் இதுகுறித்து விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:

தேர்தலை அரசியலாக மட்டுமே அணுக முடியும் என்றும், சாதி ரீதியாக அணுக முடியாது என்றும், இயக்குநர் ரஞ்சித்தின் யோசனையை ஏற்றால் தனிமைப்படுத்தப்படுவோம் என்றும் எச்சரித்துள்ளார்.

More News

மோகன்லாலின் அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வந்த மலையாள திரைப்படமான 'ஒடியன்' என்ற படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவு பெற்றது

'பேட்ட' தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நடிகர்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ள 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிக்பாஸ் ஷாரிக் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ், ஹரிஷ் கல்யாண், உள்பட ஒருசிலர் கோலிவுட் திரையுலகில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் நிலையில்

ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

'அட்டக்கத்தி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித், ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்கியதால் பிரபல நடிகர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்

அஜித் தான் என் முதல் காதலர்: பிரபல நடிகையின் பேட்டியால் பரபரப்பு

கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் அஜித்துடன் ஒரு படத்திலாவது பணிபுரிய வேண்டும்