பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து வெளியேறுபவர்கள் இவர்கள் தானா? பிக்பாஸின் மறைமுக அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒரு வித்தியாசமான டாஸ்க் போட்டியாளர்களுக்கு வைக்கப்பட்டது. தனி அறைக்கு ஒவ்வொரு ஒருசில போட்டியாளராக அழைத்த பிக் பாஸ் இந்த 60 நாட்களில் உங்களது பங்களிப்புகள் என்ன? நீங்கள் பிக்பாஸ் வீட்டில் என்னென்ன செய்தீர்கள்? என்பதை உங்களது ரசிகர்களுக்கு தெரிவிக்கவும் என்று குறிப்பிட்டு இருந்தார் 

நேற்றைய இந்த டாஸ்க்கில் கலந்து கொண்ட ரமேஷ், ஆஜித், ஷிவானி, ரம்யா, சோம் மற்றும் நிஷா ஆகியோர்களில் ஒருவர் கூட தாங்கள் இந்த 60 நாள்களில் செய்த வித்தியாசமான செயல்கள் குறித்து கூறவில்லை. குறிப்பாக ஷிவானி, நிஷா ஆகிய இருவரும் பிக்பாஸ் கேள்விகளுக்கு பதில் சொல்ல திணறினர் என்பது குறிப்பிடத்தக்கது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களான அர்ச்சனா, பாலாஜி, ஆரி, சனம், அனிதா ஆகியோர்கள் நெகட்டிவ் ஆகவோ அல்லது பாசிட்டிவ் ஆகவோ தினமும் ஏதாவது கண்டெண்ட் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். இதனால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் அதிகரிக்கின்றது. ஆனால் ஒரு கண்டெண்ட் கொடுக்காமல் வெளியே இருக்கும் பார்வையாளர்கள் போல் உள்ளேயும் ஒருசில பார்வையாளர்கள் இருக்கின்றார்கள் என்பதை இந்த டாஸ்க் மூலம் பிக்பாஸ் வெளிப்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது

எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அடுத்தடுத்து இந்த ஆறு பேர்கள் தான் வெளியேறுபவர்கள் என்பதை பிக்பாஸ் மறைமுகமாக குறிப்பிட்டதுபோல் பார்வையாளர்களுக்கு புரிந்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் தங்கிய 60 நாட்களில் என்ன செய்தோம் என்று எதுவுமே ஞாபகம் இல்லை என்று இந்த போட்டியாளர்கள் கூறியிருப்பது உண்மையில் ஆச்சரியமான ஒன்றுதான்

More News

எவிக்சனில் திடீர் திருப்பம்: இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆரி,அனிதா, ஷிவானி, ஆஜித்ம் ரம்யா, நிஷா மற்றும் சனம் ஆகிய ஏழு பேர்கள் நாமினேட் செய்யப்பட்டிருக்கும் நிலையில் நேற்று வரை ஷிவானி தான் குறைவான

பாவக்கதைகள் அஞ்சலியின் கதாபாத்திரம் - அதிர்ச்சியில் ரசிகர்கள் 

தமிழ் திரையுலகில் திறமையாக நடிக்க தெரிந்த மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவர் அஞ்சலி என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக பக்கத்து வீட்டு பெண் போன்ற கேரக்டர், வாயாடி பெண் போன்ற கேரக்டரில்

இந்த வாரம் எவிக்சன் செய்யப்படுபவர் இவரா? அதிர்ச்சியில் ஆர்மியினர்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒருவர் எவிக்சன் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட ஏழு பேர்களில் ஷிவானி குறைவான ஓட்டுக்களை

ரஜினி அரசியல் குறித்து கருத்து சொன்ன முதல்வர் பழனிசாமி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற பலவருட கேள்விக்கு நேற்று விடை கிடைத்தது என்பதும் டிசம்பர் 31ஆம் தேதி தான் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும்,

நடராஜன் இந்திய அணிக்கு கிடைத்த சொத்து: வெற்றிக்கு பின் விராத் பேட்டி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது