சென்னை மல்டிபிளக்ஸில் 'தெறி' செய்த புதிய சாதனை

  • IndiaGlitz, [Wednesday,May 25 2016]

அட்லி இயகக்த்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் வசூலில் உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகள் செய்ததை அவ்வபோது பார்த்து வந்தோம். இந்நிலையில் இந்த படம் சென்னையில் ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சென்னையில் உள்ள பிரபல மல்டிபிளக்ஸ் திரையரங்கான எஸ்பிஐ சினிமாஸ் வளாகத்தில் 'தெறி' திரைப்படம் கடந்த 40 நாட்களில் 1400 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. இந்த காட்சிகளின் எண்ணிக்கை வேறு எந்த தமிழ்ப்படமும் இந்த திரையரங்க வளாகத்தில் செய்யாத சாதனை ஆகும்.

ஏற்கனவே 'தெறி' திரைப்படம் சென்னையில் மட்டுமே ரூ.11 கோடி வசூலை கடந்துவிட்ட நிலையில் தற்போது இந்த புதிய சாதனையும் தெறி'யின் சாதனைகளில் இணைந்துள்ளது. 'தெறி'யின் இந்த சாதனைகளை முறியடிக்க வேறு எந்த படம் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

காமெடியில் கம்பீரம் காட்டிய கவுண்டமணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினிகாந்த்-கமல்ஹாசன், அஜித்-விஜய் என மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த காமெடி நடிகர் கவுண்டமணி...

பைலட்டை திருமணம் செய்யும் பிரபல நடிகை

இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸ் சாம்பியனும் பிரபல நடிகையுமான அலிஷா அப்துல்லா, தற்போது விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்...

கார்த்தி பிறந்த நாள். சிறப்பு கட்டுரை

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் நடிகர் சிவகுமார் என்பது கோலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் அறிவார்கள். அவரை போலவே அவருடைய இரண்டு மகன்களான சூர்யா மற்றும் கார்த்தியும் தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகின்றனர்...

சன்னி லியோனிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்

பாலிவுட்டின் கவர்ச்சி நாயகி சன்னிலியோன் அவ்வப்போது வித்தியாசமான கெட்டப்பை சோதனை செய்து பார்ப்பது வழக்கம்...

நயன்தாரா தயாரிப்பாளர் ஆவது உண்மையா? அவரே அளித்த விளக்கம் இதோ...

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படத்தயாரிப்பில் இறங்கவுள்ளதாகவும், அவர் தயாரிக்கும் முதல் படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர்...