மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை டைட்டில் பட்டம் இந்த ஜோடிக்கு தான்! குவியும் வாழ்த்துக்கள்!

  • IndiaGlitz, [Sunday,December 12 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை என்பதும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த சீசனின் டைட்டில் பட்டம் யாருக்கு என்பதை முடிவு செய்யும் இறுதிப்போட்டி இன்று மாலை 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பதை தற்போது பார்ப்போம்.

மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை மூன்றாவது சீஸனில் ஆறு ஜோடிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன என்பது இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் அனைவரும் அறிந்ததே. யுவராஜ் - காயத்ரி, யோகேஷ் - நந்தினி, சரத்- கீர்த்தி, ஜேக் - ரோஷினி, ராஜ்மோகன் - கவிதா மற்றும் வினோத் - ஐஸ்வர்யா ஆகிய ஆறு ஜோடிகள் இறுதிப் போட்டிக்காகு தகுதி பெற்ற ஜோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆறு ஜோடிகளில் சரத் - கீர்த்தி ஜோடி ஜோடி டைட்டில் பட்டத்தை வென்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்ச்சியின் ரன்னர்-அப் ஜோடி ஜேக்-ரோஷினி என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்யின் 'பீஸ்ட்': மாஸ் புகைப்படத்துடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டூடியோவில்

மூன்று ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரேஸில் களமிறங்கும் ஜெய்!

தமிழ் திரையுலகை பொறுத்தவரை நடிகர் அஜித் மோட்டார் ரேஸில் கலந்து கொள்வதில் விருப்பம் உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் அஜித்தை அடுத்து நடிகர் ஜெய்யும் மோட்டார் பந்தயங்களில்

அச்சுறுத்தும் ஒமைக்ரான்… 144 தடை உத்தரவு பிறப்பித்த மாநில அரசு!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒமைக்ரான் பரவல் காரணமாக டிசம்பர் 11,12 ஆகிய இரு தினங்களுக்கு 144 தடை உத்தரவு

'தளபதி 66' படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷா? அவரே அளித்த விளக்கம்!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அனிருத்-சிவகார்த்திகேயன் இணைந்த 'எடக்கு மொடக்கு' பாடல்: இணையத்தில் வைரல்

இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் சில பாடல்கள் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பாக 'கோலமாவு கோகிலா' படத்தில் இடம்பெற்ற 'கல்யாண வயசு' பாடல்,