என் வாழ்வில் இந்த மூன்று ஆண்கள் முக்கியமானவர்கள்

  • IndiaGlitz, [Sunday,February 10 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் செளந்தர்யாவின் திருமணம் நாளை தொழிலதிபரும் நடிகருமான விசாகனுடன் நடைபெறவுள்ள நிலையில் தன்னுடைய வாழ்வில் மூன்று ஆண்கள் முக்கியமானவர்கள் என்று செளந்தர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஒருவர் எனது டார்லிங் தந்தை, இன்னொருவர் எனது தேவதை போன்ற மகன் அதன் பின் தற்போது என்னுடைய விசாகன். இவர் மூவரும் என்னுடைய வாழ்வில் முக்கியமானவர்கள்' என்று கூறியுள்ள செளந்தர்யா, மூவரின்  புகைப்படங்களியும் பதிவு செய்துள்ளார்.

செளந்தர்யாவின் இந்த டுவீட்டுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. மேலும் நாளை முதல் புதிய வாழ்க்கையை தொடங்கவிருக்கும் செளந்தர்யாவுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது என்பது குறிபிடத்தக்கது

 

More News

தமிழக முதல்வருடன் ரஜினிகாந்த் சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த வெள்ளியன்று சிறப்பாக நடைபெற்ற நிலையில் விசாகன் - செளந்தர்யா திருமணம் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஜோதிகாவுடன் முதல்முறையாக இணையும் ரேவதி!

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஜோதிகா, திருமணத்திற்கு பின் '36 வயதினிலே' என்ற படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆனார்.

அருண்விஜய்யின் 'தடம்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

அருண்விஜய் நடித்த ஆக்சன் படமான 'தடம்' திரைப்படம்  பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒருசில நிர்வாக காரணத்தினால்

அஜித், கார்த்தி படங்களுடன் கனெக்சன் ஆன 'Mr.லோக்கல்'

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கிய 'Mr.லோக்கல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் தொடங்கிவிட்டது.

பழங்குடி மக்களின் மேம்ப்பாட்டிற்காக ஆரியின் திட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர்,பந்தலூர் பகுதி பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக பல புதிய முயற்சிகளை நடிகர் ஆரி தனது 'மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலம்    செயல்பட உள்ளார்