வருமான வரித்துறை அலுவலகராக மாறிய 'குப்பைத்தொட்டி' இளம்பெண்

  • IndiaGlitz, [Tuesday,August 07 2018]

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் அசாம் மாநிலத்தில் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யும் ஒருவர் குப்பைத்தொட்டியில் ஒரு அழகான பெண் குழந்தை அழுது கொண்டிருந்ததை கண்டார். அனாதையாக இருந்த அந்த பெண் குழந்தையை தானே வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

அந்த பெண் குழந்தைக்கு ஜோதி என்ற பெயரிட்டார். அந்த குழந்தையை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதற்காக அவர் திருமணம் கூட செய்யவில்லை. காய்கறி வியாபாரம் பார்த்து அதில் கிடைத்த வருமானத்தின் மூலம் ஜோதியை படிக்க வைத்தார். காய்கறி வியாபாரியின் கடின உழைப்பால் நல்ல முறையில் வளர்ந்த ஜோதி கடந்த 2013ஆம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றார். அதன்பின்னர் அசாம் பப்ளிக் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று தற்போது வருமான வரித்துறையில் உதவி கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார். ஜோதியின் வளர்ச்சியை பார்த்து ஆனந்தக்கண்ணீர் விட்ட காய்கறி விபாயாரியை தற்போது ஜோதி கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார்.

சோபேரன் என்ற அந்த காய்கறி கடைக்காரர் இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தபோது, சுரங்கத்தில் கண்டெடுத்த வைரம் போல் நான் ஜோதியை குப்பைத்தொட்டியில் கண்டெடுத்தேன். ஜோதியால் என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைத்துள்ளது. ஜோதியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்' என்று கூறியுள்ளார்.

More News

திமுக தலைவர் கருணாநிதி கவலைக்கிடம்: தொண்டர்கள் அதிர்ச்சி

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த பத்து தினங்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக நேற்று வரை தலைவர்கள் கூறிவந்தனர்.

என் படத்தால் கவுதமி பெர்சனலாக பாதிக்கப்பட்டாரா? இயக்குனரின் கேள்வியால் பரபரப்பு

இயக்குனர் வாராகி இயக்கிய 'சிவா மனசில புஷ்பா' என்ற படத்தின் டைட்டில் மாற்றப்பட வேண்டும் என்ரு சென்சார் போர்டு கூறியதை அடுத்து, இயக்குனர் வாராகி ரிவைசிங் கமிட்டிக்கு சென்றார்

சிவகார்த்திகேயனின் அடுத்த பட இசையமைப்பாளர் அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கவுள்ள படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் உருவான 'சீமராஜா' படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தற்போது அவர் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்க முடிவு செய்துள்ளார்.

திருநாவுக்கரசர் கூறினால் செய்தி, நான் கூறினால்தான் சிக்னல்: கமல்ஹாசன்

என்னிடம் இருந்து கூட்டணிக்கு சிக்னல் வந்ததாக திருநாவுக்கரசர் கூறுவது செய்தி மட்டும்தான்; நான் கூறினால் தான் சிக்னல்