700 வருடங்களுக்கு முந்தைய கல்லால் செய்யப்பட்ட வாள் கண்டுபிடிப்பு

  • IndiaGlitz, [Thursday,October 24 2019]

தென் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போஸ்னியா என்ற நாட்டில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லால் செய்யப்பட்ட வாள் ஒன்றை நதிக்கரையோரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது

போஸியாவில் உள்ள விர்பாஸ் என்ற ஆற்றின் கரையில் சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்தபோது ஒரு வித்தியாசமான பொருளைக் கண்டு அதிசயித்தனர். உடனடியாக அந்த பொருள் குறித்து தொல்பொருள் துறையினருக்கு தகவல் அளித்த போது, அவர்கள் வந்து அந்த பொருளை ஆய்வு செய்தபோது அந்த பொருள் கல்லினால் செய்யப்பட்ட வாள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் அதாவது 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆர்தர் என்ற அரசரின் சின்னம் அந்த வாளில் பொறிக்கப்பட்டு இருந்ததால் அவருடைய காலத்தில் தான் அந்த வாள் செய்யப்பட்டிருக்கும் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்

தமிழகத்திலுள்ள கீழடியில் பல பழங்கால பொருள்கள் கிடைத்து வரும் நிலையில் தற்போது போஸ்னியாவில் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லினால் செய்யப்பட்ட வாள் கிடைத்துள்ளது ஊடகங்களின் தலைப்பு செய்தியாகியுள்ளது. இந்த வாள் குறித்து தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும் அந்த பகுதியில் மேலும் இதே மாதிரி சில பொருட்கள் கிடைக்க வாய்ப்பு தொல்பொருள் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்

More News

மார்பகத்தில் ரகசிய கேமிரா வைத்து இளம்பெண் கண்டுபிடித்த விஷயம்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்ணை பார்ப்பவரகள் அந்த பெண்ணின் எந்த உறுப்பை முதலில் பார்க்கின்றனர் என்ற ஒரு சர்வே எடுக்கப்பட்ட போது

குடும்பமே மரணம் அடைய காரணமான டிரைவரை மன்னித்த கருணையுள்ள பெண்!

தென்மேற்கு அயர்லாந்து நாட்டை சேர்ந்த 43 வயது பெண் ஒருவரின் கணவர், மகள் மற்றும் வயிற்றில் இருந்த குழந்தை ஆகிய மூன்று உயிர்கள் மரணம் அடைய காரணமாக இருந்த டிரைவர்

உலகின் 50 செக்ஸி நகரங்கள் பட்டியலில் உள்ள ஒரே இந்திய நகரம்!

தனியார் நிறுவனம் ஒன்று உலகில் உள்ள 50 செக்ஸியான நகரங்கள் குறித்த சர்வே ஒன்றை எடுத்து அதன் முடிவை தற்போது வெளியிட்டுள்ளனர் 

திரைப்படம் பார்க்கும் ஆர்வத்தில் இரண்டு வயது குழந்தையை பறிகொடுத்த பெற்றோர்கள் 

பிரிட்டன் நாட்டில் ஒரு தம்பதியர் குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தபோது 2 வயது குழந்தை பரிதாபமாக மரணம் அடைந்ததை கவனிக்காமல்

சிபிராஜ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

பிரபல நடிகர் சத்யராஜ் மகனும் நடிகருமான சிபிராஜ் தற்போது 'மாயோன்', 'வால்டர்' ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி