ஓட்டு போட மக்களோடு மக்களாக வரிசையில் நிற்கும் விஜய்!

  • IndiaGlitz, [Thursday,April 18 2019]

தமிழ்கத்தில் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் ரஜினிகாந்த், அஜித் ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தளபதி விஜய் மக்களோடு மக்களாக தனது வாக்கை பதிவு செய்ய சாலிகிராமத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வருகிறார். அவர் இன்னும் சில நிமிடங்களில் வாக்களிப்பார்

 

More News

சாலை விபத்து: ஒரே காரில் பயணித்த 2 நடிகைகள் சம்பவ இடத்திலேயே மரணம்

ஐதராபாத் அருகே இன்று நிகழ்ந்த சாலை விபத்து ஒன்று இரண்டு தொலைக்காட்சி நடிகைகள் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

வாக்குப்பதிவு தொடங்கியது: ரஜினி, அஜித் ஓட்டு போட்டனர்

தமிழகத்தில் இன்று  38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்

சென்னை அருகே 1381 கிலோ தங்கம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி

தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் இன்றிரவு விடிய விடிய அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயற்சிப்பார்கள்

முடிவுக்கு வந்தது விஷ்ணுவின் மற்றொரு ஸ்போர்ட்ஸ் திரைப்படம்

நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் நடிகர் விக்ராந்த் இணைந்து நடித்து வந்த ஸ்போர்ட்ஸ் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

நாளை தமிழகத்தில் தேர்தல் நடக்குமா? பரபரப்பு தகவல்

தமிழகத்தில் நாளை 39 மக்களவை தொகுதிகளுக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.