தளபதி விஜய்யின் தரமான கடைசி படம்.. 5 நிமிட வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்..!

  • IndiaGlitz, [Friday,September 13 2024]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான ’தளபதி 69’ படத்தின் அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று கேவிஎம் புரடொக்சன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் ஐந்து நிமிடங்களுக்கு மேலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் தளபதியின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை பற்றி கூறும் கருத்துக்கள் அவருடைய 68 படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்புகள் ஆகிய காட்சிகள் உள்ளன.

மேலும் தளபதி விஜய் அவர்கள் அரசியலுக்கு வர இருப்பதால் ’தளபதி 69’ படம் தான் கடைசி படம் என்பதால் அந்த படத்தை நாங்கள் திருவிழா போல் கொண்டாடுவோம் என்று ரசிகர்கள் கூறிய காட்சியும் அந்த வீடியோவில் உள்ளன.

இந்த வீடியோவின் இறுதியில் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ’தளபதி 69’ படத்தின் அறிவிப்பு நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் நாளைய தினத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

More News

நடிகர் அஜித் வாங்கிய இன்னொரு புதிய கார்.. விலை இத்தனை கோடியா?

நடிகர் அஜித் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் புதிய கார் வாங்கியதாகவும் அந்த காரை அவர் மணிக்கு 234 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது என்பதை பார்த்தோம்.

நயன்தாராவின் எக்ஸ் தள பக்கத்தில் அதிர்ச்சி புகைப்படம்.. ஹேக் செய்யப்பட்டதா?

நடிகை நயன்தாரா தனது எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நினைத்த காரியம் வெற்றி பெற.! சண்டி ஹோமம் : ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்!

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் விஜய் குமார் அவர்கள் அளித்த சிறப்பு பேட்டியில், தேவி மகாத்மியத்தின் அற்புத சக்தி பற்றி விரிவாகப் பேசியுள்ளார்.

விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெற மாட்டார் என நினைக்கிறேன்: சசிகுமார்

நடிகர் விஜயின் கடைசி திரைப்படம் 'தளபதி 69' என்று கூறப்படும் நிலையில் இன்று மாலை இந்த படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான

தமிழ் நடிகைகள் குறித்து இழிவான பேச்சு.. டாக்டர் காந்தாராஜ் மீது ரோகிணி புகார்..!

தமிழ் நடிகைகள் குறித்து இழிவாக பேசிய டாக்டர் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ரோகிணி புகார் ஒன்றை அளித்துள்ளார்