வேற லெவல் புதிய லுக்கில் தல அஜித்: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Tuesday,August 10 2021]

தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் அஜித்தின் புதிய லுக் குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தல அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன்ஷங்கர்ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’வலிமை’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதன் பின்னர் ஒரே ஒரு ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ரஷ்யாவில் படமாக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹைதராபாத் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஹைதராபாத் வீதிகளில் அஜித் சென்ற போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. முழுக்க முழுக்க கருப்பு உடைகளில் கருப்பு தொப்பியுடன் வேற லெவல் லுக்கில் காணப்படும் அஜித்தின் இந்த புகைப்படங்கள் சிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தல அஜித் ’வலிமை’ படத்தை முடித்துவிட்டு மீண்டும் அதே குழுவினருடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது,

More News

விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா? வைரலாகும் நயன் வீடியோ!

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என நயன்தாரா கூறிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

வாங்கோ வாத்தியாரே நாமளும் ஊர சுத்தி வரலாம்: பதிலடி கொடுத்த வேம்புலி!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் குறித்த மீம்ஸ் கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வைரலாகி

சமூக நீதி பேசிவிட்டு, தூய்மைப்பணியாளர்களுக்கு வஞ்சகம் செய்கிறது அரசு.....! சீமான் காட்டம்.....!

திமுக அரசு சமூக நீதியென்று பேசி அரசியல் செய்து ஆட்சிக்கு வந்துவிட்டது. ஆனால் சமூகத்தில் விளிம்பில் உள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு வஞ்சகம் செய்து ஏமாற்றுகிறது

நுழைவு வரியை முழுமையாக செலுத்திய விஜய்: எவ்வளவு தெரியுமா?

பிரபல நடிகர் விஜய் தான் வாங்கிய வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்

பள்ளிகளுக்கு ஒலிம்பிக் வீரர்களின் பெயர்கள்… அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பஞ்சாப்!

2021 ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.