வாய் தவறி பேசிவிட்டேன்.. ஆனால் நான் சொன்னது உண்மைதான்: சமந்தா குறித்து அமைச்சர் சுரேகா..!

  • IndiaGlitz, [Thursday,October 03 2024]

சமந்தா விவாகரத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தெலுங்கானா அமைச்சர் சுரேகா முன்னாள் அமைச்சர் கேடிஆர் குறித்து நான் கூறியது உண்மைதான் என்றும் ஆனால் அதே நேரத்தில் சமந்தா குறித்து வாய் தவறி பேசி விட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கே டி ராமராவ் பற்றி நான் சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை, அவரால் நான் நிறைய இன்னல்களை சந்தித்து இருக்கிறேன். அவரை குறித்து பேசும்போது சமந்தா விவாகரத்து குறித்து வாய் தவறி பேசி விட்டேன், அது குறித்து பலரும் பதிவிட்டு இருப்பதை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதனால் நேற்றே அந்த கருத்திலிருந்து நான் பின்வாங்கி விட்டேன்.

ஆனால் அதே நேரத்தில் கேடி ராமராவுக்கு பெண்கள் மீது தரம் தாழ்ந்த பார்வை இருப்பது உண்மைதான். இதில் அவர் என்னை மன்னிப்பு கேட்க சொல்வது எனக்கு வியப்பாக உள்ளது’ என சமந்தா விவாகரத்து குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் சுரேகா விளக்கம் அளித்துள்ளார்

More News

இப்போது, சரியான நேரம் வந்துவிட்டது.. அஜித் படத்தில் இணைந்ததை அறிவித்த பிரபல நடிகர்..!

அஜித் நடித்து வரும் "குட் பேட் அக்லி'  படத்தில் இணைந்துள்ளதாக பிரபல நடிகர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்.. 'தளபதி 69' படத்தில் இணைந்த ஸ்டைலிஷ் இயக்குனர்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சற்றுமுன், இப்படத்தில்

அரசியல்வாதிகளை நினைத்தால் அருவருப்பாக உள்ளது: சமந்தா விவகாரம் குறித்து பிரபல நடிகர்..!

நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் சுரேகாவுக்கு கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர், "அரசியல்வாதிகளை நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறது"

இயக்குனரான சூர்யா மகள்.. முதல் படத்திற்கு கிடைத்த விருது: ஜோதிகா பெருமிதம்..!

நடிகர் சூர்யாவின் மகள் தியா ஆவணப்படம் ஒன்றை இயக்கிய நிலையில், அந்த படத்திற்கு விருது கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நடிகை ஜோதிகா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து,

நயன்தாராவின் அடுத்த படம் நேரடி ஓடிடி ரிலீஸா? என்ன காரணம்?

நடிகை நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.