இந்தியா உலகக் கோப்பையை வென்றால் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன்: பிரபல நடிகை..!

  • IndiaGlitz, [Friday,November 17 2023]

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இறுதி போட்டி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இறுதி போட்டியில் இந்தியா வென்று உலக கோப்பையை கைப்பற்றினால் நிர்வாணமாக கடற்கரையில் ஓடுவேன் என்று பிரபல நடிகை ஒருவர் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல தெலுங்கு நடிகை ரேகா போஜ் என்பவர் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’உலக கோப்பையை இந்தியா வென்று விட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு சுய விளம்பரத்துக்காக வெளியீட்டு இருப்பதாக ரசிகர்கள் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் அதை மறுத்துள்ள ரேகா போஜ் ’இந்திய கிரிக்கெட் அணியின் மீதான அன்பு காரணமாக இதை சொல்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து சில ரசிகர்கள் விசாகப்பட்டின கடற்கரையில் 19ஆம் தேதி உங்களை சந்திக்கிறேன் என்று கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்

கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று நடிகை பூனம் பாண்டே அறிவித்திருந்தார் என்பதும் அதன் பிறகு இந்தியா உலகக் கோப்பையை வென்ற பின்னர் அவர் ரசிகர்களை ஏமாற்றி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை போலவே ரேகா போஜ் ஏமாற்றுவாரா? அல்லது சொன்ன சொல்லை காப்பாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

குசும்பு ஜாஸ்தி: போட்டியாளர் மிக்சர் சாப்பிடும் போது ஓட்டு போட சொன்ன விஜய் டிவி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், பிக்பாஸ் அவ்வப்போது போட்டியாளர் சரவணன் விக்ரமை கலாய்த்து என்பதை பார்த்து வருகிறார். சரவணன் விக்ரம் 'நான் தான் இந்த சீசனின் டைட்டில்

40 நாள் ஐஷு ஒன்னுமே செய்யாததற்கு நீ தான் காரணம்.. ஆவேசமான அர்ச்சனா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை மேலும் விறுவிறுப்பாக்க தினந்தோறும் ப்ரோமோ வீடியோக்கள்

தனது பிறந்த நாளில் பிறந்த மகள்: டிவி சீரியல் நடிகையின் மகிழ்ச்சியான பதிவு..!

 டிவி சீரியல் நடிகை தனக்கு மகள் பிறந்திருப்பதாகவும் தனது பிறந்தநாள் அன்றே தனது மகளும் பிறந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்  

என்னை ட்ரோல் செய்தவர்களுக்கும் நன்றி: கீர்த்தி சுரேஷின் வீடியோ வைரல்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் திரையுலகில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவர் அனைவருக்கும் நன்றி கூறிய நிலையில் தன்னை கேலி கிண்டல் செய்தவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

விஜய் டிவியில் மெகா தொடர்.. பரபரப்பான திருப்பங்களுடன் சகோதரிகளின் கதை 

மகாநதி எனும் விஜய் டி‌வியின் மெகா தொடர் ஜனவரி மாதம் ஒளிபரப்பாக தொடங்கியது.  இந்த கதை 4 சகோதரிகளின் கதையாக தொடங்கி இன்று வரை பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.