ரஜினியிடம் ஆட்டோகிராப் வாங்கிய தாசில்தாரின் அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Wednesday,March 14 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை பல நிகழ்ச்சிகள் நிரூபித்த நிலையில் தற்போது அவர் ஆன்மீகப்பயணமாக சென்றுள்ள இமயமலை பகுதிகளிலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

நம்மூரில் உள்ள பல நடிகர்களை ஜம்முகாஷ்மீர் உள்பட இமயமலை பகுதியில் யாருக்கும் தெரியாது. ஆனால் ரஜினியை பார்த்ததும் அவருடன் புகைப்படம் எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் அந்த பகுதி பிரமுகர்கள் உள்பட அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள பொன்னி என்ற பகுதியின் தாசில்தார் ரமேஷ் என்பவர் ரஜினியிடம் ஆட்டோகிராப் கேட்டுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் அவரிடம் எந்த பேப்பரும் இல்லாததால் தனது சட்டையில் ஆட்டோகிராப் போடும்படி அவர் கேட்டுக்கொள்ள அதன்படி அவருடைய சட்டையில் ரஜினி கையெழுத்திட்டார். மேலும் ரஜினியின் காலை தொட்டு கும்பிட்டு அந்த தாசில்தார் விடைபெற்ற அவர் ரஜினி ஆட்டோகிராப் போட்ட சட்டையை துவைக்காமல் பத்திரமாக பாதுகாக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்,.

More News

ஸ்டீபன் தந்த ஞானதானம்: கமல் பெருமிதம்

இங்கிலாந்து நாட்டு இயற்பியல் விஞ்ஞானியும் சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்த கடவுளின் துகள் என்று போற்றப்பட்டவருமான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலமானார்.

ரஜினியின் பகுதி நேர அரசியல் குறித்து அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்

அரசியல் குறித்த கேள்விகளுக்கும் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கும் ரஜினிகாந்த் பதில் அளிப்பதில்லை என்ற விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

விஜய்யுடன் நடித்தால் தான் பெரிய நடிகையா? ஆதங்கத்தில் ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் பேசும்போது திரையுலகம் ஆணாதிக்கத்தில் இருப்பதாகவும், பெரிய நடிகர்களுடன் நடிக்கும் நடிகைகளுக்கே வாய்ப்புகள் அதிகம் கிடைப்பதாகவும்,

தனியார் கேப் நிறுவனத்தை கதற வைத்த நடிகை பார்வதிநாயர்

என்னை அறிந்தால்', 'உத்தமவில்லன்' உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை பார்வதி நாயர். இவர் சமீபத்தில் சென்னைக்கு வந்தபோது தான் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வதற்காக தனியார் கேப் நிறுவனம் ஒன்றில்

படுக்கை அழைப்பு குறித்த இலியானாவின் பரபரப்பு பதில்

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் நடிகைகள் வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் அவ்வப்போது எழுந்து வருகின்றன.