வந்தவாசி அதிசயம்: 1000 ஆண்டு பழமையான கோவில் கண்டுபிடிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,August 28 2024]

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஆயிலவாடி கிராமத்தில், மண்ணில் புதைந்து கிடந்த சுமார் 1000 ஆண்டு பழமையான ஆளவாய் சுந்தரேஸ்வரர் கோவில், பொதுமக்களின் அயராத முயற்சியால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அற்புதமான கண்டுபிடிப்பு பற்றிய முழு விவரங்களையும் இந்த வீடியோவில் காணலாம்.

கோவில் மீது மண் மூடி இருந்ததால், கோவிலின் இருப்பே தெரியாத நிலை இருந்தது. பொதுமக்கள், கோவிலின் முன்புறம் உள்ள ஒரு சிறிய வாசல் வழியாக பல ஆண்டுகளாக உள்ளே சென்று பூஜைகளை செய்து வந்தனர்.

இதையடுத்து, பொதுமக்கள் கோவிலின் மேல் பகுதியில் மண்ணால் மூடப்பட்டு இருந்த மண்ணையும் பக்க வாட்டில் இருக்கும் மண்ணையும் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பழமை வாய்ந்த கோவிலின் மேல் உள்ள மண்ணை அகற்றும் பணியை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பாத்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

மேலும் பொதுமக்கள், தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கோவிலை ஆய்வு செய்து நிதி ஒதுக்கீடு செய்து கோவிலின் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கு முன் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

More News

வெற்றிமாறனின் 'விடுதலை 2' ரிலீஸ் தேதி இதுவா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

வெற்றிமாறன் நடிப்பில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த 'விடுதலை 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது.

விஜய்யின் தவெக முதல் மாநாடு தேதி, இடம் இதுதான்.. முக்கிய தகவல்..!

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவரது கட்சியின் கொடி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது

'சூர்யா 44' படத்தில் இணைந்த ரஜினி, விஜய், தனுஷ் பட நடிகை.. ஒரே ஒரு பாடலுக்கு நடனமா?

சூர்யா நடித்து வரும் 44 வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன்

நடிகை ரேகா நாயர் கார் மோதி ஒருவர் பலி.. கைதாக வாய்ப்பா? 

நடிகை ரேகா நாயர் கார் மோதியதால் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் அவர் கைதாக வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. 

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் இணையும் மகன் யாத்ரா.. என்ன செய்ய போகிறார்?

தனுஷ் இயக்கத்தில் உருவான ராயன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.