வனிதா தாக்கப்பட்ட விவகாரம்.. தாமாக முன்வந்து விசாரிக்கும் காவல்துறை..

  • IndiaGlitz, [Sunday,November 26 2023]

நடிகை வனிதா நேற்று நள்ளிரவு மர்ம நபர்களால் தாக்கப்பட்டார் என்று தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்த நிலையில் தன்னை தாக்கியவர் பிரதீப் ஆதரவாளராக இருக்கலாம் என்று கூறியிருந்தார். இதற்கு பிரதீப் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு காவல்துறையில் புகார் அளித்தால் தாக்கப்பட்டவர் யார் என்பது தெரிந்துவிடும் என்றும் நீங்கள் உடனே புகார் அளிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

ஆனால் வனிதா, தனது சமூக வலைத்தளத்தில் காவல்துறையில் புகார் அளிக்க விரும்பவில்லை என்றும் அவர்களது நடவடிக்கையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து பிரதீப் ஆதரவாளர் தான் உங்களை தாக்கினார்கள் என்று எப்படி நீங்கள் சொல்லலாம்? வேறு யாராவது கூட தாக்கி இருக்கலாம் என்று கூறியதோடு தமிழ்நாடு காவல்துறைக்கு டேக் செய்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு காவல்துறை இதுகுறித்து தாமாக முன்வந்து விசாரிக்க முன்வந்துள்ளது. சம்பவம் நடந்த லொகேஷனை தங்களுக்கு அனுப்புமாறும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால் வனிதாவை தாக்கியது யார் என்று தெரிந்துவிடும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து தமிழக காவல்துறை தாமாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதால் வனிதாவை தாக்கியது பிரதீப் ஆதரவாளரா? அல்லது வேறு நபர்களா? என்பது தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

த்ரிஷா உள்பட 3 பிரபலங்கள் மீது மானநஷ்ட வழக்கு.. அதில் ஒருவர் சூப்பர் ஸ்டார்.. மன்சூர் அலிகான் அறிவிப்பு..!

 த்ரிஷா உள்பட 3 பேர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ள நிலையில் அதில் ஒருவர் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் வந்தவுடன் விளையாட்டை ஆரம்பித்துவிட்டார்.. ரீஎண்ட்ரி ஆன போட்டியாளர் குறித்து கமல்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவிக்சன் ஆன போட்டியாளர்களில் சிலர் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய எபிசோடில் விஜய் வர்மா மீண்டும் என்ட்ரி ஆகியுள்ளதாக தெரிகிறது.

'கபாலி' நாயகியுடன் கீர்த்தி சுரேஷ்.. உருவாகிறது த்ரில்லர் வெப்தொடர்..!

கபாலி நாயகியுடன் கீர்த்தி சுரேஷ் ஒரு திரில்லர் வெப் தொடரில் நடிக்க இருப்பதாகவும் இந்த தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

என்ன விமர்சனம் செய்ய நீங்க யாரு? கமல் பேச்சால் அதிர்ச்சி அடைந்த மாயா-பூர்ணிமா..!

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய புரமோவில் மாயா மற்றும் பூர்ணிமா பேசியதை கமலஹாசன்  'என்னை விமர்சனம் செய்ய நீங்க யாரு' என்று ஆவேசத்துடன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம் .. 'பருத்திவீரன்' பிரச்சனை குறித்து சமுத்திரக்கனி..

கடந்த சில நாட்களாக 'பருத்திவீரன்' பிரச்சனை குறித்து அமீர் மற்றும் ஞானவேல் ராஜா மாறி மாறி பேட்டி அளித்து கொண்டிருக்கும் நிலையில் அமீருக்கு ஆதரவாக ஏற்கனவே சசிகுமார் தனது சமூக வலைதளத்தில்