இந்தியா-பாகிஸ்தான் போட்டி.. மைதானத்தில் வந்தே மாதரம் பாடிய தமிழ் நடிகர்.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,October 15 2023]

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டியான இந்தியா - பாகிஸ்தான் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் இந்தியா அபாரமாக பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் மைதானத்தில் இந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்த நடிகர் சதீஷ் வந்தே மாதரம் பாடலை பாடி கொண்டாடிய வீடியோ அவரது இன்ஸ்டாகிராமல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை வெகு எளிதில் இந்திய அணி வென்றதை அடுத்து மைதானத்தில் இருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்தே மாதரம் என்ற பாடலை பாடி கொண்டாடினர். அப்போது அவர்களுடன் இணைந்து நடிகர் சதீஷும் வந்தே மாதரம் பாடலை பாடியுள்ளார்

இந்த வீடியோவுக்கு ரசிகர் ஒருவர் கமெண்ட் பதிவு செய்த போது ’நடிகர் சதீஷ் பார்க்கும் மேட்ச் எல்லாம் இந்தியா வெற்றி பெற்றுள்ளது, எனவே தயவு செய்து நீங்கள் உலக கோப்பை இறுதி போட்டிக்கும் சென்று விடுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

More News

ஒரே நேரத்துல ரெண்டு.. ஜெயம் ரவி போஸ்ட்டை கண்டித்த ஆர்த்தி ரவி..!

நடிகர் ஜெயம் ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நேரத்தில் ரெண்டு என பதிவு செய்த நிலையில் அந்த பதிவுக்கு அவருடைய மனைவி ஆர்த்தி ரவி செல்லமாக கண்டித்துள்ளார்

அண்டை மாநிலங்களில் உறுதி செய்யப்பட்ட 'லியோ' அதிகாலை காட்சி.. தமிழக ரசிகர்கள் அதிருப்தி

தமிழகத்தில் 'லியோ' திரைப்படம் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சிக்கு திரையிட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் அதிகாலை 4 மணி காட்சி

அதை நான் காதால கேட்டேன்.. அஜித்தின் ரகசியத்தை வெளியிட்ட நடிகை அம்பிகா..!

அஜித் குறித்து இதுவரை வெளிவராத ரகசியம் ஒன்றை நடிகை அம்பிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வெளிய போய் நம்பர் குடுடா.. நிக்சனிடம் கேட்ட பெண் போட்டியாளர்..!

 ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் மணி மற்றும் ரவீனா ரொமான்ஸ் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு ரொமான்ஸ் ஜோடி ஆரம்பமாகுமோ? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பள்ளியின் கோரிக்கையை நிறைவேற்றிய நடிகர் விஷால்.. மாணவ மாணவிகள் நன்றி..!

அரசு பள்ளியின் கோரிக்கையை ஏற்று நடிகர் விஷால் அரசு பள்ளிக்கு ஆண்ட்ராய்டு டிவி வாங்கி கொடுத்த நிலையில், அந்த பள்ளியின் மாணவ மாணவிகள் விஷாலுக்கு நன்றி தெரிவித்தனர்.