தமன்னாவின் அடுத்த படத்தில் இந்த நடிகையின் கணவர் தான் ஹீரோ!

  • IndiaGlitz, [Monday,August 16 2021]

தமன்னா நடிக்க உள்ள அடுத்த படத்தில் பிரபல நடிகையாக இருந்தவரின் கணவர் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

தமிழ், தெலுங்கு, பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா தற்போது வெப்தொடர்களிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக அவர் நடித்த வெப்தொடரான ’நவம்பர் ஸ்டோரி’ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமன்னா நடிக்க இருக்கும் அடுத்த வெப்தொடர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக தயாரிக்கப்படும் இந்த திரைப்படத்தின் டைட்டில் ’பிளான் ஏ பிளான் பி’ என்று வைக்கப்பட்டிருக்கிறது

இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகரும் நடிகை ஜெனிலியாவின் கணவருமான ரித்தேஷ் தேஷ்முக் நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டது என்பதும், படப்பிடிப்பின்போது படத்தின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்சேதுபதியின் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் குறித்த சூப்பர் தகவல்!

தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரை உலகிலும் பிஸியாக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தற்போது சுமார் 15 படங்களில் நடித்து வருகிறார்

தீபாவளி விருந்தாக வெளியாகிறதா 'வலிமை? அப்ப 'அண்ணாத்த?

தல அஜித் நடித்து முடித்துள்ள 'வலிமை' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் ரஷ்யாவில் நடைபெற உள்ளதாகவும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னொரு பக்கம் விறுவிறுப்பாக

மாஸ்டர் நடிகையின் வேற லெவல் ஹாட்… கமெண்ட்ஸ்களோடு புகைப்படம் வைரல்!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன்

திரைப்படமாகிறது ஒலிம்பிக் 'தங்கமகன்' வாழ்க்கை வரலாறு!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த நீரஜ்சோப்ரா தங்கம் வென்றார் என்பது தெரிந்ததே. அவருக்கு பாராட்டுக்களும் பரிசுகளும் குவிந்து

19 வருடங்கள் கழித்து ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்க்கும் பிரபல இயக்குனர்.....!

காதல் படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான கதிர், சுமார் 19 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்க்க உள்ளார்.