'அரண்மனை 4' படத்தில்  போட்டி.. ராஷி கண்ணாவை வீட்டிற்கு அழைத்து தமன்னா செய்த தரமான செயல்..!

  • IndiaGlitz, [Monday,June 24 2024]

சமீபத்தில் வெளியான ’அரண்மனை 4’ திரைப்படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது. மேலும் இந்த படம் கடந்த வாரம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான நிலையில் இதிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகிய இரண்டு முக்கிய நடிகைகள் நடித்திருந்த நிலையில் இருவருக்கும் இடையே படப்பிடிப்பின் போது சில பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் சுந்தர் சி தனது பேட்டியில் இதனை மறுத்து, ‘இரண்டு அழகான நடிகைகளை வைத்து ஒரு படத்தை இயக்குவது கொஞ்சம் சிரமம் தான், ஆனால் இருவருக்கும் இடையே இந்த படத்தில் ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்தது’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா இடையே மன வருத்தம் ஏற்பட்டதாக வதந்தி வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் இந்த வதந்தியை நீக்கும் வகையில் நடிகை தமன்னா, ராஷி கண்ணாவை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் தமன்னா இது குறித்து கூறிய போது ’எனக்கும் ராஷி கண்ணாவுக்கும் ’அரண்மனை 4’ படத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றும், ஆனால் அதே நேரத்தில் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

 

More News

உறுதி செய்யப்பட்ட 'தளபதி 69'.. அட்வான்ஸ் பணம்.. விஜய் சம்பளம் இத்தனை கோடியா?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இன்னும் அவர் ஒரே ஒரு படம் நடிப்பார் என்றும் 'தளபதி 69' என்ற அந்த படம் தான் அவரது கடைசி படம்

தனுஷ் முன் நடந்த விபரீதம்.. மன்னிப்பு கேட்ட நாகார்ஜூனா.. என்ன நடந்தது?

நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகர் தனுஷ் விமான நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபரீத செயலுக்கு நாகார்ஜுனா மன்னிப்பு கேட்டு தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

ஏஐ மூலம் பவதாரிணி குரல்.. 'லால் சலாம்' படத்திற்கு உதவிய அதே நிறுவனம்.. புதிய தகவல்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் நேற்று வெளியான நிலையில் இந்த பாடலில் பவதாரிணி குரல் ஏஐ டெக்னாலஜி மூலம் பயன்படுத்தப்பட்டிருந்தது

29 ஆண்டுகளுக்கு பின் முதல் பட நாயகனை சந்தித்த பிரபல நடிகை.. எமோஷனல் பதிவு..!

பிரபல பாலிவுட் நடிகை 29 ஆண்டுகளுக்கு பின் தனது முதல் பட நாயகனை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து எமோஷனல் ஆக சில விஷயங்களை தெரிவித்துள்ளார்.

இப்படி டிரஸ் போட்டு சைக்கிள் ரிக்சா ஓட்டலாமா? டிராபிக் என்ன ஆகும்? மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை மாளவிகா மோகனன் சைக்கிள் ரிக்சா முன்பு கிளாமர் உடை அணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் '