சிம்பு பட பிரச்சனை: காவல் ஆணையரிடம் டி.ராஜேந்தர் திடீர் புகார்

  • IndiaGlitz, [Monday,December 24 2018]

சிம்பு, ஜோதிகா நடிப்பில் சிம்பு இயக்கிய திரைப்படம் 'மன்மதன்'. இந்த படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் காப்புரிமை குறித்த புகார் ஒன்றை இன்று டி.ராஜேந்தர் காவல்துறை ஆணையரிடம் அளித்துள்ளார்.

இன்று சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர் கூறியதாவது:

'மன்மதன்' படத்தின் காப்புரிமை சிம்பு சினி ஆர்ட்ஸிடம் உள்ள நிலையில், தயாரிப்பாளர் தேனப்பன் தூண்டுதலின் பெயரில் எஸ்.என் மீடியா தன்னிடம் காப்புரிமை இருப்பதாக கூறி பொய்யான விளம்பரம் செய்து வருவதை கண்டித்து புகார் கொடுக்க வந்ததாக டி.ராஜேந்தர் தெரிவித்தார். டி.ராஜேந்தரின் புகார் மீது காவல்துறை என்னவிதமான நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'விஸ்வாசம்' படத்தின் சென்சார் தகவல்: பொங்கல் ரிலீஸ் உறுதி

'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் என்று படக்குழுவினர் ஏற்கனவே பலமுறை உறுதி செய்த நிலையில் இன்று இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்து படத்திற்கு 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளனர்

காதலருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாரான நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இந்த ஆண்டு அவரது திரையுலக வாழ்க்கையில் வெற்றிகரமான ஆண்டு என்றே சொல்ல வேண்டும்.

'கனா' படத்திற்கு வீடியோ விமர்சனம் செய்த பிரபல நடிகர்

ஒரு திரைப்படம் வெளியானவுடன் அந்த படத்தை விமர்சனம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. யூடியூப் சேனல் ஒன்றை வைத்திருந்தால்

த்ரிஷாவுடன் காதலா? 'பாகுபலி' நடிகரின் ஓப்பன் டாக்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய படங்களில் 'பல்வாள்தேவன்' என்ற கேரக்டரில் நடித்த ராணா சமீபத்தில் கரண்ஜோஹர் நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி

முடிவுக்கு வந்தது அருள்நிதியின் அடுத்த படம்

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய அருள்நிதி, சரியான கதையை தேர்வு செய்து வெற்றி படங்களாக கொடுத்து வருவது தெரிந்ததே.