திருமணத்திற்கு முன்பே சுஷாந்த் உடன் குடும்பம் நடத்தினேன்: காதலி நடிகையின் அதிர்ச்சி தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 13 பேர்களிடம் மும்பை போலீசார் விசாரணை செய்து உள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சுஷாந்த் சிங்கின் காதலி என்று கூறப்படும் நடிகை ரியா சக்கரபோர்த்தியும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

நடிகை பிரியா சக்கரபோர்த்தியிடம் கிட்டத்தட்ட 9 மணி நேரம் மும்பை போலீசார் விசாரணை செய்ததாகவும், இந்த விசாரணையில் பல தகவல்களை அவர் கூறியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. முதல் கட்டமாக சுஷாந்த் சிங்கை தான் காதலித்ததாகவும் இருவரும் திருமணத்திற்கு முன்பே குடும்பம் நடத்தியதாகவும் அவர் கூறியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் வரும் நவம்பரில் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் இடையே தங்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும், இருப்பினும் அவ்வப்போது சமாதான ஆகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சுஷாந்த் உடன் தான் பகிர்ந்துகொண்ட வீடியோக்கள் புகைப்படங்கள் ஆகியவற்றையும் அவர் காவல்துறையிடம் ஒப்படைத்ததாகவும் தெரியவருகிறது. மறைந்த நடிகர்களுடன் சுஷாந்த் உடன், தான் குடும்பம் நடத்தியதாக நடிகை ரியா சக்கரபோர்த்தி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

ராகவா லாரன்ஸிடம் உதவி கேட்ட எம்ஜிஆர்-சிவாஜி படத்தயாரிப்பாளரின் பேத்தி!

எம்ஜிஆர், சிவாஜி நடித்த ஒருசில படங்களை தயாரித்த பழம்பெரும் தயாரிப்பாளர் ஜிஎன் வேலுமணி அவர்களின் பேத்தி தனது குடும்பத்துடன் கேரளாவில் தவித்து கொண்டிருப்பதாகவும்,

முட்டையை செங்குத்தாக நிறுத்த முடியுமா??? இதுல கின்னஸ் சாதனையே பண்ணலாம்- இளைஞர் சாதனை!!!

இந்தத் தலைப்பை பார்த்தவுடன் எப்படிங்க முட்டையை செங்குத்தா நிறுத்த முடியும் என்ற சந்தேகம் தான் வரும்.

ஒபாமாவின் திட்டத்துக்கு முடிவுக்கட்டும் அதிபர் ட்ரம்ப்!!! பரபரப்பு நிகழ்வுகள்!!!

உலகமே கொரோனா பீதியில் இருந்தாலும் அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றிய கணிப்புகளையும் மக்கள் தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இந்தியா தரப்பில் இனிமேல் ஒருவர் கூட சாகக்கூடாது!!! அதிரடி முடிவெடுத்த இந்திய இராணுவம்!!!

திங்கள் கிழமை (ஜுன் 15) இந்திய எல்லைப் பகுதியில் நடைபெற்ற சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியையே ஏற்படுத்தி விட்டது.

No questions: பல கேள்விகளுக்கு சீனா தரப்பில் பதில் ஏதும் இல்லை!!! தொடரும் மர்மம்!!!

கல்வான் தாக்குதல் தொடர்பாக சீன வெளியுறவுத் துறையிடம் தொடர்ந்து பல கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.