வயநாடு நிலச்சரிவு: சூர்யா, கார்த்தி, ஜோதிகா சேர்ந்து கொடுத்த பெரும் தொகை..!

  • IndiaGlitz, [Thursday,August 01 2024]

வயநாடு அருகே ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள், தொழில் அதிபர்கள் நிதியுதவி செய்து வரும் நிலையில் நடிகர்கள் சூர்யா. கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா ஆகிய மூவரும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வயநாடு அருகே உள்ள மூன்று மலை கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏராளமானோர் உயிருடன் புதைந்துள்ள நிலையில் மீட்டு பணிகள் அங்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று நடிகர் விக்ரம் வயநாடு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு 20 லட்சம் ரூபாய் கேரள முதல்வரிடம் நிதி நிவாரணம் அளித்தார். அதேபோல் நேற்று நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வயநாடு பகுதியில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்த நிலையில் இன்று சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகிய மூவரும் சேர்ந்து 50 லட்சம் ரூபாய்க்கு கேரள முதல்வரிடம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.

 

More News

தனுஷ் - விக்ரம்: ஒரே நேரத்தில் 2 படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

தனுஷ் மற்றும் விக்ரம் ஆகிய இரு நடிகர்களின் படங்கள் அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

'துர்கா'விற்கு கிடைத்த அங்கீகாரம் கிடைத்துவிட்டது: நடிகை துஷாரா விஜயன்

'ராயன்' திரைப்படத்தில் நான் நடித்த துர்கா கேரக்டருக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது என நடிகை துஷாரா விஜயன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

ஒரே படத்தில் 4 பிரபலங்களின் வாரிசுகள்.. ஜேசன் சஞ்சய் திட்டம் பலிக்குமா?

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள திரைப்படத்தை இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும்

ரஜினி, அஜித், எஸ்கே: தீபாவளி ரிலீஸ் ரேஸில் இணைகிறதா இன்னொரு பிரபல நடிகரின் படம்?

வரும் தீபாவளி தினத்தில் ரஜினிகாந்த், அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில் இன்னொரு பிரபல நடிகரின் படமும் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுவது

வயநாடு நிலச்சரிவு.. இரங்கல் மட்டும் தெரிவிக்காமல் லட்சக்கணக்கில் நன்கொடை கொடுத்த நடிகர்..!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் தமிழ் திரை உலகை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்தனர்