வனிதா விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சூர்யாதேவிக்கு ஜாமீன்: கஸ்தூரி தகவல்

வனிதா திருமண விவகாரத்தில் அவதூறாக பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டதாகவும் சூர்யா தேவி என்ற பெண் நேற்று இரவு கைது செய்யப்பட்டார் என்ற செய்தி வெளியானது. அவர் மீது  பெண்ணை ஆபாசமாகத் திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று நீதிபதி முன் சூரியாதேவி ஆஜர் செய்யப்பட்டபோது, அவருக்கு ஜாமீன் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நடிகை கஸ்தூரி தனது முயற்சியால் இந்த ஜாமீன் பெறப்பட்டு உள்ளது என்றும், தனது வழக்கறிஞர் சூர்யாதேவிக்கு ஆதரவாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கஸ்தூரி கூறியபோது ’சூர்யாதேவி ஜாமீனில் எடுக்கப்பட்டார். முக்கியமாக அவரது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றனர். இது குறித்து மேலும் தகவல்களை விரைவில் அளிக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் ஜூம் மூலம் சூர்யாதேவிடம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலோசிக்க உள்ளதாகவும் கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

More News

யாருங்க நீங்க? யூடியூப் வனிதாவுக்கு அனுப்பிய மெயில்

வனிதா, சூர்யாதேவி விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த வனிதா, யூடியூபே குழப்பி போய் நிக்குது என்றும், யாருங்க நீங்க

செல்போன் ஆப், விசாவை தொடர்ந்து இப்போ இதுவுமா… கெடுபிடி காட்டும் அமெரிக்கா!!!

அமெரிக்காவின் ஹீஸ்டன் மாகாணத்தில் இருக்கும் சீனத் தூதரகம் முன்பு நேற்று முன்தினம் இரவு சில முக்கிய ஆவணங்கள் எரிக்கப் பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன

என் வாழ்நாளில் இப்படி ஒரு பிறந்த நாளை கொண்டாடியதில்லை: யோகிபாபு

நகைச்சுவை நடிகர் யோகிபாபு நேற்று தனது வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்; அதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

கிரிக்கெட் ஜாம்பவானுக்கே இந்த கதியா??? இன வேறுபாட்டுக்கு எதிராக விளாசும் டேரன் சமி!!!

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் இன வேறுபாட்டுக்கு எதிராகக் குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

சூர்யா பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தளித்த கலைப்புலி எஸ்.தாணு

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை இன்று அவருடைய ரசிகர்கள் மிகவும் முழுமையாக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர் என்பது தெரிந்ததே. இன்று காலை முதல் டுவிட்டர் உள்பட சமூக வலைதளங்களில்