விக்னேஷ் சிவன் படத்தால் சூர்யாவுக்கு ஏற்பட்ட இழப்பு

  • IndiaGlitz, [Sunday,November 13 2016]

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'எஸ் 3' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, வரும் 19ஆம் தேதி முதல் அவர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் 'எஸ் 3' படத்தின் போலீஸ் கேரக்டருக்காக உடம்பை ஏற்றிய சூர்யா, 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்காக 10 கிலோ எடையை குறைக்க உள்ளாராம். உடல் எடையை இழப்பது என்பது சூர்யாவுக்கு பெரிய விஷயம் என்பதால் அவர் இதற்காக வீட்டிலேயே ஒருசில உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் சூர்யா வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் தோன்றவுள்ளதாகவும், இதன் காரணமாக சூர்யா பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளியே செல்லும்போது தொப்பி அணிந்து வருகிறார்.

ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுடன் முதன்முதலாக கீர்த்தி சுரேஷ் ஜோடி சேருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.

More News

சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' சென்னை வசூல் நிலவரம்

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்களிலும், சமூக இணையதளங்களிலும் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றுள்ளது,

நயன்தாரா படத்தில் இணைந்த பிரபல எழுத்தாளர்கள்

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்முதலாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. மோகன் ராஜா இயக்கத்தில் ஆர்.டி.ராஜாவின் 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிரத்னம் இயக்கும் அடுத்த பட டைட்டில் இதுதான்

கார்த்தி, அதிதிராவ் ஹைதி நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஷ்ணுவின் கதாநாயகன்' படத்தில் இணைந்த பிரபலம்

சமீபத்தில் விஷ்ணு நடித்த 'வேலையில்லா பட்டதாரி' வெளியாகி 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்த நிலையில் விஷ்ணு தற்போது 'கதாநாயகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சபர்ணாவை அடுத்து மற்றொரு நடிகை மரணம். அதிர்ச்சி தகவல்

பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை அபர்ணா கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள அபார்ட்மெண்ட் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் திரையுலகினர்கள் மீளவில்லை. ஆனால் அதற்குள் இன்னொரு நடிகையின் மரண செய்தி வந்து அதிர்ச்சிமேல் அதிர்ச்சி அளித்துள்ளது.