சூர்யா -35 படத்திற்கு விஜய்சேதுபதிக்கும் என்ன சம்பந்தம்?

  • IndiaGlitz, [Wednesday,September 14 2016]

நடிகர் சூர்யாவின் 35வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் கதை ஏற்கனவே விஜய்சேதுபதிக்காக விக்னேஷ் சிவன் வைத்திருந்த 'காத்து வாக்குல காதல்' என்ற படத்தின் கதைதான் என்றும், அந்த கதையைத்தான் சூர்யாவுக்காக சற்று மாற்றியுள்ளார் என்றும் இணையதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
ஆனால் விக்னேஷ் சிவன் தரப்பினர் இந்த வதந்தியை மறுத்துள்ளனர். சூர்யாஅ 35 படத்தின் கதை புதிய ஆக்சன் எண்டர்டெய்னர் படம் என்றும் இதற்கும் 'காத்து வாக்குல காதல்' கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் சூர்யா-விக்னேஷ் சிவன் இணையும் சூர்யா 35 திரைப்படம் இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

More News

வெங்கட்பிரபுவின் அடுத்த 2 படங்கள் குறித்த முக்கிய தகவல்

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி முடித்துள்ள 'சென்னை 600028' படத்தின் 2ஆம் பாகம் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது...

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நாயகன்களில் ஒருவரான அதர்வா முரளி தற்போது சொந்த தயாரிப்பில் 'செம போதை ஆகாதே'...

'கடவுள் இருக்கான் குமாரு' டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்

ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்துள்ள 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படம் தீபாவளி ரேசில் இணைந்துள்ளதால்...

விஜய்யின் 'பைரவா'வில் நடிக்கவில்லை. பிரபல தயாரிப்பாளர் பேட்டி

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தில் ஏற்கனவே ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் வில்லன்களாக நடித்து வரும் நிலையில்...

மீண்டும் இணையும் 'நானும் ரெளடிதான்' டீம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'நானும் ரெளடி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அவர்...