மாரி செல்வராஜின் 'வாழை' படத்திற்கு பிரபல தயாரிப்பாளர் விமர்சனம்.. என்ன சொல்லி இருக்கிறார்?

  • IndiaGlitz, [Thursday,August 22 2024]

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘வாழை’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படம் குறித்து என்ன சொல்லி இருக்கிறார் என்பதை பார்ப்போம்.

தன் வாழ்வியல், கடந்து வந்த பாதையை அழகிய திரைக்கதையாக மாற்றுவது மிகப் பெரும் யுக்தி. மாரி செல்வராஜ் தன் வாழ்வில் நடந்த சம்பவங்களையும், ஒரு கோர சம்பவத்தையும் நாரால் தொடுத்து நம் அடி மனதைக் கலங்க வைக்கிறார்.

சாதாரணமாக வாழ்வில் பல அசாதாரணங்கள்' உள்ளன. கடந்து வந்து, அதைத் திரைவிருந்து படைத்திருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு வெற்றியின் வாழ்த்துகள். உடன் நின்று தாங்கிப்பிடித்த ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் வாழ்த்துகள். நடித்த பணியாற்றிய ஒட்டு மொத்த குழுவிற்கும் வெற்றி தலைவாழை விருந்தாகட்டும். வாழ்த்துகள் #வாழை டீம்.

More News

இன்று கொடியை அறிமுகம் செய்கிறார் விஜய்..  அதற்கு முன் தவெகவின் உறுதிமொழி..!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அந்த கட்சியின் கொடி இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

'படுக்கைக்கு அழைத்தவரை செருப்பால் அடிப்பேன் நாயே என்று கூறியிருக்கிறேன்': பிக்பாஸ் நடிகை

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவரை செருப்பால் அடிப்பேன் நாயே என்று கூறியிருக்கின்றேன் என  பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் நடிகை சனம் ஷெட்டி கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் 'கோட்' திரைப்படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ்? வெங்கட் பிரபு அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் குறித்து அறிவிப்பை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

ரசனைக் குறைபாடுள்ளவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.. ஒரு சிலருக்கு எச்சரிக்கை.. கமல்ஹாசன்

சூரி நடித்த 'கொட்டுக்காளி' என்ற திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்து

சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்ட வடிவேலு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

நடிகர் சிங்கமுத்துவிடம் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனு விசாரணையில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி