'தலைவர் 170' பட லுக் இதுவா? சூப்பர் ஸ்டார் ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்..!

  • IndiaGlitz, [Thursday,August 03 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் ’ஜெய்பீம்’ பட இயக்குனர் ஞானவேலு இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

‘தலைவர் 170’ என்ற இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதேபோல் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிக்க இருப்பதாகவும் அவருடைய கேரக்டர் 10 நிமிடங்கள் வரும் வகையில் சிறப்பு தோற்றமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியின் புதிய ஸ்டில் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதில் ரஜினியை தாடி ட்ரிம் செய்து அட்டகாசமான தோற்றத்தில் இருக்கிறார் என்பதும் இதுதான் ’தலைவர் 170’ படத்தின் லுக் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

More News

'நாதஸ்வரம்' சீரியல் நடிகையின் கணவர் திடீரென மரணம்.. திருமணமான ஒரே வருடத்தில் ஏற்பட்ட சோகம்..!

'நாதஸ்வரம்' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தது சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிலையில் இருந்து வடியும் ரத்தக்கண்ணீர்.. அருள்நிதியின் 'டிமாண்டி காலனி 2' மிரட்டும் மோஷன் போஸ்டர்..!

அருள்நிதி நடிப்பில், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 'டிமான்டி காலனி' என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த படத்தின்

மேட்ரிமோனியில் பெண் தேடி… ரூ.1.14 கோடியை இழந்த அப்பாவி இளைஞர்… உஷார் மக்களே!!

இங்கிலாந்தில் பணியாற்றிவரும் இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொள்வதற்காக பெங்களூரு

சட்டையை கழட்டியபடி செம கிளாமர்… நடிகை விமலா ராமனா இது? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை நடிகையான விமலா ராமன்

இளம் பெண்ணை கடத்தி 14 வருடம் செக்ஸ் அடிமையாக வைத்திருந்த காம கொடூரன்?

ரஷ்யாவில் 19 வயதாக இருக்கும்போது காமக் கொடூரன் ஒருவரிடம் மாட்டிக்கொண்ட இளம்பெண் 33 வயதில் தப்பித்து வெளியே வந்த நிலையில் நெஞ்சை உறைய வைக்கும் பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்