'சுந்தரி' சீரியல் நடிகைக்கு குருவாயூரில் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,October 08 2024]

சன் டிவியில் ஒளிபரப்பான ’சுந்தரி’ சீரியலில் நடித்த நடிகைக்கு குருவாயூரில் நேற்று திருமணம் நடந்த நிலையில், இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

’சுந்தரி’ சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரீகோபிகா. இவர் ’சுந்தரி’ இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில், ’அன்பே வா’ சீரியலில் கண்மணி கேரக்டரில் ஸ்ரீகோபிகா நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது குடும்பத்தினர் ஏற்பாடு செய்த வருண் தேவ் என்பவரை நேற்று குருவாயூரில் ஸ்ரீகோபிகா திருமணம் செய்து கொண்டார். கோபிகா-வருண் தேவ் திருமணத்தில் ’சுந்தரி’ தொடரில் நடித்த பலர் பங்கேற்றனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சுந்தரி சீரியல் நடிகை ஸ்ரீ கோபிகா திருமணத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

நீ முடிவு பண்ண தேவையில்லை.. ஜாக்குலின் - பவித்ரா பயங்கர மோதல்.. என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?

பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், முதல் நாளே பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரண்டாவது நாளில் மிகப்பெரிய சண்டை வந்தது

உன்னை மாதிரி கால் மட்டும் இருந்திருந்தா நானும் ஆட்டோ ஓட்டியிருப்பேன்: கவினின் 'பிளடி பெக்கர்' டீசர்.!

கவின் நடித்த 'பிளடி பெக்கர்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

வடிவேலு, நயன்தாரவை அடுத்து தெலுங்கு ஹீரோ தான்.. சுந்தர் சியின் அதிரடி திட்டம்..!

'அரண்மனை 4' திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பிசியாகி உள்ள சுந்தரி சி அடுத்தடுத்து படங்களை இயக்கி வரும் நிலையில், அவர் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நயன்தாராவின் 80 நிமிட டாக்குமெண்டரி பிலிம்.. நெட்பிளிக்ஸ் சூப்பர் அறிவிப்பு..!

நடிகை நயன்தாராவின் 80 நிமிட டாக்குமெண்டரி படம் விரைவில் வெளியாக இருப்பதாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முதல் நாளே ரவீந்தருக்கு பிரச்சனை.. மனித நேயத்துடன் நடந்து கொண்ட ரஞ்சித்- அருண்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலேயே போட்டியாளர் ரவீந்தருக்கு உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மனிதநேயத்துடன் ரஞ்சித் மற்றும் அருண் ஆகிய