மீண்டும் சுந்தர் சியுடன் இணையும் ஹிப்ஹாப் தமிழா ஆதி

  • IndiaGlitz, [Wednesday,October 31 2018]

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி, கடந்த ஆண்டு 'மீசையை முறுக்கு' என்ற படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்தார். சுந்தர் சி தயாரித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ஆதி நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் சுந்தர் சி தனது அவ்னி மூவீஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ளார். இந்த தகவலை சுந்தர் சியின் மனைவியும் நடிகையுமான குஷ்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் நவம்பர் 4ஆம் தேதி 12 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுந்தர் சி தற்போது சிம்பு நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி விரைவாக சென்று கொண்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'சர்கார்' படத்திற்கு மீண்டும் பிரச்சனை: வழக்கு தொடரப்போவதாக சமூக ஆர்வலர் மிரட்டல்

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தின் கதை என்னுடையது என வருண் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கு ஒருவழியாக சமரசம் செய்யப்பட்டுவிட்டதால் இந்த படம் திட்டமிட்டபடி தீபாவளி தினத்தில் வெளியாவது

கதற கதற கொடூரமாக...நித்யானந்தா மீது ஆண் சாமியார் கூறிய மீடூ குற்றச்சாட்டு

தமிழகத்தில் பாடகி சின்மயி ஆரம்பித்து வைத்த மீடூவில் பாலியல் குற்றச்சாட்டு கூறும் நடவடிக்கை திரைத்துறையில் மட்டுமின்றி இசைத்துறை உள்ளிட்ட பல துறைகளில்

கார்த்தியின் 'தேவ்' படத்தில் இணைந்த 'ஏழாம் அறிவு' கூட்டணி

பழம்பெரும் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் இளம் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் முதல்முறையாக சூர்யாவின் ஏழாம் அறிவு' படத்திற்காக ஒரு பாடலை பாடினார்.

பெண் பூசாரியுடன் சபரிமலையில் பெண்களுக்கு தனி கோயில்: பிரபல நடிகரின் திட்டம்

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபோதிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள்

குளியலறையில் என்னை கட்டிப்பிடித்த நடிகர்: நடிகையின் மீடூ குற்றச்சாட்டு

குளியல் அறையில் எனது அப்பா வயதுள்ள நடிகர் ஒருவர் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றதாக நடிகை பிரெர்னா கண்ணா திடுக்கிடும் மீடூ குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.