சென்னையில் தற்கொலைக்குக் முயன்ற இரண்டு காவலர்கள் கைது

  • IndiaGlitz, [Thursday,March 22 2018]

நேற்று சென்னையில் டிஜிபி அலுவலகம் எதிரே ரகு, கணேஷ் ஆகிய இரண்டு ஆயுதப்படை காவலர்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் சாதி அடிப்படையில் தங்களை இடமாற்றம் செய்வதாக காவல்துறை உயரதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டினர்.

தற்கொலை முயன்ற இரண்டு காவலர்களையும் மெரினா போலீசார் காப்பாற்றி அவர்கள் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக சற்றுமுன்பு அவர்கள் இரண்டு பேர் மீது தற்கொலை முயற்சி என்ற பிரிவின்படி கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று தேனி எஸ்பி பாஸ்கரன் அவர்கள் தெரிவித்த அறிக்கையில் ரகு, கணேஷ் ஆகிய இரண்டு பேர் மீதும் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

More News

ரஜினி பள்ளியில் மகளை படிக்க வைத்த கமல் டிரைவர்

கமல்ஹாசனிடம் சுமார் 12 வருடங்கள் டிரைவராக பணிபுரிந்த ஆனந்த் அளித்துள்ள பேட்டியில் கமல்ஹாசனின் குணம், கவுதமியிடம் அவர் காட்டிய அன்பு, தனக்கு செய்த உதவி உள்பட பல விஷயங்களை மனம் திறந்து கூறியுள்ளார்

சங்கத்தை மீறி படப்பிடிப்பு நடத்தும் விஜய்சேதுபதி! சலசலப்பில் தயாரிப்பாளர் சங்கம்

கோலிவுட் திரையுலகம் ஒட்டுமொத்தமாக இணைந்து புதிய படங்கள் வெளியீடு இல்லை, உள்ளூர், வெளியூர் படப்பிடிப்பு இல்லை, போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இல்லை

தெலுங்கானாவை அடுத்து பெற்றோர்களுக்க்கு எச்சரிக்கை விடுத்த தமிழகம்

சமீபத்தில் தெலுங்கானாவில் ஒரு அதிரடி அறிவிப்பு வந்தது. 18 வயதுக்கு குறைவானவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டினால், அந்த சிறுவர்களின் பெற்றோர்கள் கைது செய்யப்படுவார்கள்

ஞானவேல்ராஜா மனைவி குறிப்பிட்ட நடிகை யார்?

ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா நேற்று பதிவு செய்த ஒரு டுவீட் சினிமா உலகை பரபரக்க செய்துவிட்டது. சில நடிகைகள் திருமணமான கணவரை துரத்துவதாகவும், வாய்ப்புக்காக படுக்கைக்கும் தயாராக இருப்பதாகவும்

படுக்கையறை ரகசியங்களை பொது இடத்தில் தெரிவித்த பிரபல நடிகரின் மனைவி

சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட 'பத்மாவத்' திரைப்படத்தில் நடித்த சாஹித் கபூர் தனது மனைவி மீராவுடன் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கல்ந்து கொண்டார்.