இனி பேட்டி, வீடியோ கிடையாது:  திடீரென அதிரடி முடிவெடுத்த பாடகி சுசித்ரா..!

  • IndiaGlitz, [Wednesday,October 16 2024]

பாடகி சுசித்ரா அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் வீடியோவை வெளியிட்டும் YouTube சேனல்களில் பேட்டி அளித்தும் வந்த நிலையில் தற்போது மும்பையில் செட்டில் ஆகப் போவதாகவும் இனி பேட்டி, வீடியோ இருக்காது என்றும் தனது கனவு பணியில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் உள்பட பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடிய சுசித்ரா திடீரென கடந்த சில வருடங்களுக்கு முன் சர்ச்சைக்குரிய சில வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன் பின்னர் சமீபத்தில் கூட மணிமேகலை-பிரியங்கா பிரச்சனையின் போது பல வீடியோக்களை வெளியிட்டார் என்பதும், முன்னணி நடிகர்கள் உட்பட பலர் மீது சில குற்றச்சாட்டுகளை அவ்வப்போது வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மும்பையில் குழந்தைகளுக்கான ஊடகம் ஒன்றில் பணிபுரிய இருப்பதாகவும், இது தன்னுடைய கனவு பணி என்றும் இதனால் மும்பையில் செட்டில் ஆகப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இனிமேல் பேட்டி, வீடியோ இருக்காது என்றும் தனது பணியில் முழுமையாக கவனம் செலுத்தப் போவதாகவும் பாடகி சுசித்ரா கூறிய நிலையில், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More News

என்ன ஆச்சு நிரோஷாவுக்கு? 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' படப்பிடிப்புக்கு தூக்கி கொண்டு வந்த நடிகர்..!

நடிகை நிரோஷா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "பாண்டியன் ஸ்டோர் 2" என்ற சீரியலில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த படப்பிடிப்புக்கு, அவரை அவரது மகன் கேரக்டரில் நடிக்கும் நடிகர்

நீங்க ஓட்டு போடனும்ன்னு அவசியம் இல்லை.. திடீரென ஆவேசமான ஜெப்ரி..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், திடீரென போட்டியாளர் ஜெப்ரி, மற்ற போட்டியாளர்களை நோக்கி, "

அனிருத்தின் மேஜிக்கல் வாய்ஸ்: 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் சிங்கிள் பாடல்..!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியாகி உள்ள நிலையில் அனிருத் பாடிய இந்த பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த டைட்டிலுக்கு என்ன அர்த்தம்? விஜய் ஆண்டனியின் அடுத்த பட பர்ஸ்ட் லுக்..!

விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே செய்தி வெளியான நிலையில்,

மான நஷ்ட வழக்குப்பதிவு செய்துள்ள ஷில்பா ஷெட்டியின் கணவர்.. என்ன காரணம்?

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, ஊடகங்கள் மற்றும் YouTube சேனல்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.