மீண்டும் லைகாவுடன் இணையும் சிம்பு

  • IndiaGlitz, [Saturday,December 01 2018]

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கி வரும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி சிம்பு ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் சிம்பு நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் லைகா தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 'விண்ணை தாண்டி வருவாயா, 'அச்சம் என்பது மடமையடா' படங்களுக்கு பின் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் - கவுதம் மேனன் - சிம்பு ஆகிய வெற்றி கூட்டணி இணையவுள்ளதாகவும் இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்ப்படுகிற்றது.

சிம்பு ஏற்கனவே வெங்கட்பிரபு இயக்கி வரும் 'மாநாடு' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

அரசியல்வாதிகள் தான் உண்மையில் தேசிய பேரிடர்கள்: கமல்ஹாசன்

கடந்த பிப்ரவரி மாதம் உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல் கட்சியை ஆரம்பித்த பின்னரும், கட்சி ஆரம்பிக்கும் முன்னரும், அதிமுக அமைச்சர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் அதிகமாகி கொண்டே வந்தது

தமிழ் ராக்கர்ஸை தமிழக அரசால் மட்டும் ஒழிக்க முடியாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மற்றும் தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் அந்த இணையதளத்தை அசைக்க முடியவில்லை

என்னை நம்பாக கெட்டவங்க நிறைய பேரு : 'வந்தா ராஜாவாதான் வருவேன்' டிரைலர் விமர்சனம்

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் உருவாகி வரும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கமலுக்கு மூளையில் கோளாறு: அமைச்சர் செல்லூர் ராஜூ

சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை சிதறடித்த கஜா புயலை விட அதை வைத்து அரசியல்வாதிகள் செய்யும் அரசியல் கொடூரமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் வருத்தத்துடன் கூறி வருகின்றனர்.

மரண மாஸ் தலைவர் குத்து: 'பேட்ட' சிங்கிள் குறித்து கார்த்திக் சுப்புராஜ்

ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.