ஜார்ஜியாவில் சிம்புவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு

  • IndiaGlitz, [Monday,September 17 2018]

மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்து முடித்துவிட்ட நடிகர் சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்திலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாநாடு' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இதில் சுந்தர் சி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெறவுள்ளது. 15 நாட்கள் நடைபெறவுள்ள இந்த படப்பிடிப்பு பாடல், ஆக்சன் மற்றும் ஒருசில வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளார். ஆனால் முதல்கட்ட படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ளவில்லை என்றும் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு அடுத்தகட்ட படப்பிடிப்பில் உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கவுள்ளார். சிம்பு, சுந்தர் சி, லைகா மற்றும் ஆதி இணைந்துள்ள இந்த மெகா கூட்டணியின் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட தொடங்கிவிட்டது.

More News

ரசிகர்களுக்கு உத்தரவாதம் கொடுக்கும் 'நித்யா நந்தா' படக்குழுவினர்

'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தின் வெற்றி கூட்டணியான ஜிவி பிரகாஷ்-ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் 'காதலை தேடி நித்யா நந்தா' என்ற படத்தின் மூலம் இணைகிறது

யாஷிகாவை வச்சு செய்யும் விஜி-ரித்விகா

இதுவரை மற்றவர்களை பழிவாங்குவது போன்ற டாஸ்க் ஐஸ்வர்யாவுக்கும், யாஷிகாவிற்கும் தான் வந்துள்ளது.

செப்டம்பர் 19 முதல் 'சர்கார்' கொண்டாட்டம் ஆரம்பம்

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

பெட்ரோல் விலை ரூ.100ஆக உயர வாய்ப்பே இல்லை! ஏன் தெரியுமா?

கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை விஷம் போல் ஏறிக்கொண்டே போகிறது. ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை ஏறிக்கொண்டே இருக்கும்

பிக்பாஸ்: இந்த வார எவிக்சன் பட்டியல் லிஸ்ட் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் தற்போது ஆறு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்