எஸ்.எஸ்.ராஜமெளலியின் குடும்பத்தில் இருந்து வரும் இன்னொரு இயக்குனர்

  • IndiaGlitz, [Thursday,November 03 2016]

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி உலகப்புகழ் பெற்றவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது 'பாகுபலி' சீனா, ஜப்பான் உள்பட பல நாட்டு மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது.
இந்நிலையில் ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் அவர்கள் திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குனர் என்பதும் தெரிந்ததே. இளையதளபதி விஜய்யின் அடுத்த படத்திற்கு இவர்தான் திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எஸ்.எஸ்.ராஜமெளலியின் குடும்பத்தில் இருந்து இன்னொரு இயக்குனர் உருவாகியுள்ளார். அவர்தான் ராஜமெளலியின் சகோதரர் எஸ்.எஸ்.காஞ்சி. இவர் 'காட்சி நேரம்' என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தை ராமா ரீல்ஸ்' பட நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு பூபதி.கே ஒளிப்பதிவு செய்ய, மரகதமணி இசை அமைக்கிறார்.

More News

அனிருத்தின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

பிரபல இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான 'ரம்' படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகி...

விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' இசை வெளியீடு. சில துளிகள்

விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில்...

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'மூன்று முகம்' ரீமேக்கில் பிரபல நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1982ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படம் 'மூன்று முகம். அருண், ஜான், அலெக்ஸ் பாண்டியன்...

இயக்குனர் விஜய்யை ஆச்சரியப்படுத்திய ஆடிக்கார்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்த 'தேவி' திரைப்படம் கடந்த ஆயுதபூஜை தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது...

விஜய்சேதுபதி படத்தில் இணையும் 5 முன்னணி இயக்குனர்கள்

இந்த ஆண்டில் ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த 6 திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில்...