close
Choose your channels

அப்பாவி, சவுண்ட் பார்ட்டி: பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து ஸ்ரீப்ரியா கருத்து:

Friday, July 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 25வது நாட்களை கடந்துவிட்டது. இருப்பினும் இன்னும் சுவாரஸ்யம்தான் கடந்து போகவில்லை. இனிமேலாவது சுவாரஸ்யம் வருமா? என்ற நம்பிக்கையும் குறைந்து வருகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களின் மனநிலை குறித்து நடிகையும், கமல் கட்சியின் நிர்வாகியுமான ஸ்ரீப்ரியா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதன்படி நித்யாவுக்கு சற்று தன்னம்பிக்கை அதிகரித்து விட்டதாகவும், ஆரம்பத்தில் அமைதியாக இருந்த மும்தாஜ் தற்போது அமைதியை இழந்து காணப்படுவதாகவும். அதேபோல் ஆரம்பத்தில் ஆக்ரோஷமாக இருந்த வைஷ்ணவி தற்போது அமைதியாகி வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் மகத் ரொம்ப சவுண்ட் பார்ட்டியாக இருப்பதாகவும் செண்ட்ராயன் இன்னும் அப்பாவியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment