அப்பாவி, சவுண்ட் பார்ட்டி: பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து ஸ்ரீப்ரியா கருத்து:

  • IndiaGlitz, [Friday,July 13 2018]

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 25வது நாட்களை கடந்துவிட்டது. இருப்பினும் இன்னும் சுவாரஸ்யம்தான் கடந்து போகவில்லை. இனிமேலாவது சுவாரஸ்யம் வருமா? என்ற நம்பிக்கையும் குறைந்து வருகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களின் மனநிலை குறித்து நடிகையும், கமல் கட்சியின் நிர்வாகியுமான ஸ்ரீப்ரியா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதன்படி நித்யாவுக்கு சற்று தன்னம்பிக்கை அதிகரித்து விட்டதாகவும், ஆரம்பத்தில் அமைதியாக இருந்த மும்தாஜ் தற்போது அமைதியை இழந்து காணப்படுவதாகவும். அதேபோல் ஆரம்பத்தில் ஆக்ரோஷமாக இருந்த வைஷ்ணவி தற்போது அமைதியாகி வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் மகத் ரொம்ப சவுண்ட் பார்ட்டியாக இருப்பதாகவும் செண்ட்ராயன் இன்னும் அப்பாவியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

More News

வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொழிலுக்கு முயற்சி: நடிகை கொடுத்த புகாரினால் இருவர் கைது

நடிகைகளை வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொழிலுக்கு இழுக்க முயற்சித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் மகத்தை கலாய்த்த 'கடைக்குட்டி சிங்கம்' படக்குழு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை எப்படியாவது பரபரப்பாக்க அதன் ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

இன்று முதல் தொடங்குகிறது தனுஷின் இரண்டாவது முயற்சி

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், என பல அவதாரங்களில் கோலிவுட் திரையுலகில் ஜொலித்து கொண்டிருந்த தனுஷ், கடந்த ஆண்டு 'பா.பாண்டி' என்ற படத்தின் மூலம் இயக்குனரானார்.

கமல் ஒரு போலி பகுத்தறிவாதி: தமிழிசை செளந்திரராஜன்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அந்த கட்சியின் தலைவராக கமல்ஹாசனும்,

அஜித்தை அடுத்து கமல்ஹாசனுடன் நேருக்கு நேர் மோதும் நயன்தாரா

உலக நாயகன் கமல்ஹாசனின் பெரும் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படமான 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகிறது என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது