நடிகை ஸ்ரீதேவி: துபாயில் மரணம், மும்பையில் தகனம், தமிழகத்தில்....?

  • IndiaGlitz, [Saturday,March 03 2018]

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24ஆம் தேதி துபாயில் எதிர்பாராத வகையில் திடீரென மரணம் அடைந்தது அவரது குடும்பத்தினர் மட்டுமின்'றி ரசிகர்களுக்கும் பெரும் வேதனையை அளித்தது.

லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்த அவரது உடல் கடந்த புதன்கிழமை மும்பையில் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் மற்றும் மகள்கள் ஜான்வி கபூர், குஷிகபூர் ஆகியோர் நேற்று சென்னை வந்தனர்.

இன்று மூவரும் ராமேஸ்வரம் சென்று ஸ்ரீதேவியின் அஸ்தியை கரைக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்திய அளவிலும், உலக அளவிலும் புகழ் பெற்றாலும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்த ஸ்ரீதேவியின் அஸ்தி, கடைசியில் தமிழகத்தில் தான் கரைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழ் தொலைக்காட்சியில் குழந்தைகளின் திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு

சமீபத்தில் தமிழில் மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட தொலைக்காட்சி 'கலர்ஸ் தமிழ்'. இந்தியாவின் பல மொழிகளில் முன்னோடியாக இருக்கும் 'கலர்ஸ்' தொலைக்காட்சி மிக வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கு பெயர் போனது.

ஷோஸ் எல்லாம் சூப்பரா பண்றிங்கள் தளபதியிடம் வாழ்த்து பெற்ற விஜே

சன் டிவி விஜே மணிமேகலை படப்பிடிப்பின்போது தளபதி விஜய்யை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது 'ஷோஸ் எல்லாம் சூப்பரா பண்றிங்க' என்று விஜய், மணிமேகலைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் மகளை மணக்கும் 'விக்ரம் வேதா' நடிகர்

நடிகர் கதிருக்கும் ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளான சஞ்சனாவுக்கும் வரும் 4ஆம் தேதி ஈரோட்டில் திருமணம் நடைபெறவுள்ளது.

தமிழ்ப்புத்தாண்டில் தடம் பதிக்கும் 'தடம்'

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள இந்த படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சுந்தர் பிச்சையின் ஸ்ரீதேவி குறித்த டுவீட்டால் ஆவேசமாகிய தமிழர்கள்

சற்றுமுன்னர் கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை தனது சமூக வலைத்தளத்தில் ஸ்ரீதேவி மரணம் குறித்து குறிப்பிடுகையில்,''ஸ்ரீதேவி நடித்த படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது