ரெட்லைட் ஏரியாவுக்காக குரல் கொடுத்த ஸ்ரீரெட்டி

  • IndiaGlitz, [Saturday,April 21 2018]

கடந்த சில நாட்களாக டோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி என்பது தெரிந்ததே. அவரது ஸ்ரீலீக்ஸ் பட்டியலில் அடுத்து சிக்க போவது யார்? என்பதை நினைத்து தெலுங்கு திரையுலகமே கதிகலங்கி வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்ரீரெட்டி, ரெட்லைட் ஏரியாவுக்காக குரல் கொடுத்துள்ளார். பலர் தங்களுடைய வாழ்க்கையில் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்களாக இருப்பதாகவும், அவர்களை திருப்தி செய்யும் வகையில் ரெட்லைட் ஏரியாவை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு ஏற்பாடு செய்தால் ஆசிபா போன்ற பெண் குழந்தைகளுக்கு நேர்ந்த பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை என்ற சட்டம் இயற்றப்பட்டு வரும் நிலையில் ஸ்ரீரெட்டியின் ஆலோசனையை அரசு பரிசீலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

சாய்பல்லவி படத்தின் டைட்டில் திடீர் மாற்றம்: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான மலையாள படமான 'பிரேமம்' படம் மூலம் கேரளாவில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் நடிகை சாய்பல்லவி.

விஷால்-சிம்பு திடீர் சந்திப்பு! முக்கிய ஆலோசனை

2016ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலின்போது எதிரும் புதிருமாக இருந்தவர்கள் விஷால் மற்றும் சிம்பு. மேலும் சமீபத்தில் சிம்புவுக்கு ரெட் கார்ட் போட விஷால் முயற்சித்ததாகவும் வதந்திகள் வெளிவந்தன.

மகாராஷ்டிராவிலும் கர்ஜித்த சென்னை சிங்கங்கள்

புனே மைதானத்தை இந்த சீசனின் 'ஹோம்' கிரவுண்டாக ஏற்றுக்கொண்டாலும், ஐபிஎல்

முடிவடையும் நிலையில் பிரியா பவானிசங்கரின் அடுத்த படம்

பிரபல தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து கொண்டிருந்த நடிகை பிரியா பவானிசங்கர், நேற்று வெளியான 'மெர்க்குரி' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

நிர்மலாதேவி உயிருக்கு ஆபத்தா? திடுக்கிடும் தகவல்

அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றில் பணிபுரிந்த நிர்மலாதேவி, அந்த கல்லூரியில் படித்து வரும் நான்கு மாணவிகளை தவறான பாதையில் கொண்டு செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.