அன்னை இல்லத்தில் சிவாஜிக்கு நடந்த சம்பவத்தை பற்றி மனம் திறந்த ஸ்ரீ கவி.

  • IndiaGlitz, [Wednesday,July 17 2024]

எனக்கு 16 வயசு இருக்கும்போது பரணி ஸ்டூடியோ போய் இருந்தேன் அப்போது எனக்கு எதிரே ஒருவர் புகைபிடித்து கொண்டே இதற்கும் அதற்கும் நடந்து கொண்டே இருக்கிறார், அவர் வேறு யாரும் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என பேச ஆரம்பிக்கிறார் ஸ்ரீ கவி அவர்கள் நம் இந்தியா க்ளிட்ஸ் நேர்காணலில் ,

பிறகு தான் அவர் 'யார் அந்த நிலவு'என்ற பாடலுக்காக ஒரு விதமான ஒத்திகை பார்த்து கொண்டிருக்கிறார் என்று தெரிய வந்தது.நான் சற்று தள்ளி தூரத்தில் இருந்து அவரை ரசித்து கொண்டு இருந்தேன்.மேலும் சந்திர பாபு மடியில் தான் அதிகமா சிவாஜி படுத்து உறங்குவார்.

நடிகர் திலகம் தஞ்சாவூரில் இருந்து வந்தவர்.மேலும் அவர் அதிகமாக உபயோகிக்கும் ஒரு வார்த்தை எந்த ஒரு செயலை ஆரம்பித்தாலும் அப்பா கணேஷா என ஆரம்பி நாசமா போச்சா ராமான்னு தலைல போட்டுக்கோ என அடிக்கடி கூறுவார்.

திருவிளையாடல் பாடல் வெற்றி பெற காரணமே அவர் அதில் பண்ண ஒளிப்பதிவு தான்.அதில் நியானபழத்தை பிழிந்துபாடலை எழுதியது சகன்றதாஸ் ஸ்வாமிகள்.அப்போதெல்லாம் ஒரு ஒரு புராண கதையை எடுக்கும்போதெல்லாம் ஒரு சில அபசகுண நிகழ்வு நடக்கும்.அந்த மாதிரி கந்த புராணம் படப்பிடிப்பு தலத்தில் திடீரென தீப்பிடித்து எரிகிறது.

மேலும் ஸ்ரீகவி பேசியதை தெரிந்து கொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் .

More News

மிதுன ராசிக்கு ராசி பலன் ஆடி முதல் பங்குனி வரை -பிரபல வேத ஜோதிடர் பிரகாஷ் நரசிம்ஹன்

பிரபல வேத ஜோதிட கலை நிபுணர் திரு. பிரகாஷ் நரசிம்ஹன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூ சேனலில் அளித்திருக்கும் இந்த காணொளியில்,

கார்த்தியின் 'மெய்யழகன்' ரிலீஸ் தேதி இதுவா? சூர்யாவை முந்திவிட்டாரே..!

கார்த்தி நடித்த 'மெய்யழகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசுக்கு தயாராகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவுடன் மோதல் இல்லை.. ஆனால் ரஜினியுடன் மோதலா? 'அமரன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..

கடந்த சில நாட்களாக சூர்யாவின் 'கங்குவா' ரிலீஸ் ஆகும் அக்டோபர் 10ஆம் தேதி தான் சிவகார்த்திகேயனின் 'அமரன்' திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ரஜினியின்

ஒரே ஒரு வெற்றி.. 'மஞ்சும்மெல் பாய்ஸ்' இயக்குனருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு..!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மெல் பாய்ஸ்' என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனருக்கு தற்போது

ஊதா ஊதா ஊதாப்பூ.. தளபதி விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த நடிகை ரம்பா..!

தளபதி விஜய்யை நடிகை ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.