'கைதி ' பட விவகாரத்தில் முழு விபரம் தெரியாமல் செய்தி வெளியிடுவதா? எஸ்.ஆர்.பிரபு ஆதங்கம்

பிரபல தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’கைதி திரைப்படத்தின் கதை ஒரு உண்மையான கைதியின் கதை என்றும், அந்த கைதியிடம் ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும் கொடுத்து ஏமாற்றி அந்த கதையை அவருக்கே தெரியாமல் படமாக்கிவிட்டு நூறு கோடிக்கும் அதிகமாக தயாரிப்பாளரும் இயக்குநரும் சம்பாதித்து விட்டார்கள் என்றும் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது

அதுமட்டுமின்றி மட்டுமின்றி ’கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எஸ்ஆர் பிரபு தயாரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முதல் பாகத்தில் ’கைதி படத்தின் கதையின் உரிமைக்காக 4 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி குறித்து தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: ஒரு வழக்கின் முழு விபரம் கூட அறியாமல் ஒரு இயக்குனரை களங்கப்படுத்தி செய்தி பதிவது கேவலமான செயல். அதை ஒரு செய்தி நிறுவனம் செய்வது அதனினும் மோசமானது. அட்மினுக்கு அறிவுறுத்துங்க ஐயா! என்று பதிவு செய்துள்ளார்.

More News

நடிகர் சாந்தனு மனைவி கீர்த்தியின் அக்கா புகைப்படம்: இணையத்தில் வைரல்!

பிரபல இயக்குனர் கே பாக்யராஜின் மகன் சாந்தனுவின் மனைவி கிகிவிஜய் என்ற கீர்த்தி ஒரு பிரபலமான தொகுப்பாளினி என்பது அனைவரும் அறிந்ததே

அஜித்தின் வலிமை: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸாகும் முன்பே முடிந்ததா வியாபாரம்?

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் இன்னும் ஒரே ஒரு ஆக்ஷன் காட்சி மட்டும் படமாக்க வேண்டியுள்ளது என்றும்,

அப்போவே எங்க தாத்தா இவ்வளவு சம்பளம் வாங்குனாரு: தியாகராஜ பாகவதர் பேரனின் பேட்டி!

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்கே தியாகராஜ பாகவதர் என்பதும் அவர் நடித்த 'ஹரிதாஸ்' என்ற திரைப்படம் மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக ஒரே திரையரங்கில் ஓடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஃபைனலுக்கு முன்பு செக்ஸ் ரொம்ப அவசியம்? பொதுவெளியில் பகீர் கருத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

கால்பந்து உலகில் பிரேசில் அணி இன்றைக்கும் கொடிக்கட்டி பறந்து வருகிறது. இந்த அணியின் முன்னாள்

பேட் என்பது பக்கத்து வீட்டுக்காரன் மனைவி மாதிரி… சர்ச்சை கமெண்டால் சிக்கிய கிரிக்கெட் வீரர்!

இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் பேட்டிங்கை விடவும் சமீபகாலமாக கிரிக்கெட் வர்ணனையில் கலக்கி வருகிறார்.