மதுரை அன்பு மீதான வழக்கு அவ்வளவுதானா?

  • IndiaGlitz, [Wednesday,December 20 2017]

பிரபல இயக்குனர், நடிகர் சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர் என்று கூறப்பட்ட மதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்புச்செல்வனை பிடிக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அன்புவை தேடி பின்னர் வெறுங்கையுடன் திரும்பி வந்தது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் உள்பட பல பரப்பான செய்திகளால் இந்த விஷயமே மக்களுக்கு மறந்துபோய்விட்ட நிலையில் இன்று மதுரை அன்பு அவரது அலுவலகத்திற்கு வந்து தனது வழக்கமான பணிகளை கவனித்து வருவதாக கூறப்படுகிறது

நீதிமன்றம் அவர் மீது எவ்வித உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் அவர் மீது எந்த நடவடிக்கையும் இனி எடுக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

More News

ஜெ. வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அதிரடி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோவை சில மணி நேரங்களுக்கு முன்னர் டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட விவகாரம்

பிரபல டிவி தொகுப்பாளினி டிடி விவாகரத்து மனுதாக்கல்

சின்னத்திரை தொகுப்பாளினியும் நடிகையுமான டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தனது கணவரை விவாகரத்து செய்ய குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழ் ராக்கர்ஸிடம் வேண்டுகோள் விடுத்த சென்னை 2 சிங்கப்பூர் இயக்குனர்

இளைஞர்களின் புதிய முயற்சியில் கடந்த வாரம் வெளியான 'சென்னை 2 சிங்கப்பூர்' திரைப்படம் முதல் பாதி நல்ல விமர்சனத்தையும் இரண்டாம் பாதி கலவையான விமர்சனங்களையும் பெற்றது

ஜெயலலிதா வீடியோ உண்மையா? அப்பல்லோ விளக்கம்

ஆர்.கே.நகர் இடைதேர்தலின் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள

வட்டிக்கு கடன் வாங்கி துன்பத்தில் தவிக்கும் 'உள்குத்து' கதை

'அட்டக்கத்தி' படத்தின் நாயகி, நாயகி தினேஷ் மற்றும் நந்திதா மீண்டும் இணைந்துள்ள படம் 'உள்குத்து'. இந்த படம் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் கார்த்திக் ராஜூ