தனுஷ் விவாகரத்து அறிவிப்புக்கு செளந்தர்யா ரஜினியின் ரியாக்சன்!

பிரபல நடிகர் தனுஷ் நேற்று தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்து இருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 18 ஆண்டுகளாக தம்பதிகளாக வாழ்ந்து வந்த தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பதும் இந்த நிலையில் திடீரென 18 ஆண்டுகால திருமண பந்தம் முடிவுக்கு வந்ததாக இருவருமே தங்களது சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது

இந்த நிலையில் தனுஷின் விவாகரத்து அறிவிப்புக்குப் பின்னர் ஐஸ்வர்யாவின் சகோதரி செளந்தர்யா தனது சமூக வலைதளத்தின் டிபி புகைப்படத்தை மாற்றியுள்ளார். அதில் தானும் தனது சகோதரி ஐஸ்வர்யாவும் சிறுமிகளாக இருந்தபோது தங்கள் தந்தை ரஜினிகாந்த் தங்களை கைகளில் தூக்கி வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் கேப்ஷன் எதையும் செளந்தர்யா பதிவு செய்யவில்லை என்றாலும் மறைமுகமாக பல விஷயங்களை சுட்டிக் காட்டுவதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பகுதியில் தெரிவித்து வருகின்றனர்.

More News

ஐஸ்வர்யாவை பிரிகிறேன்: தனுஷ் எடுத்த திடீர் விவாகரத்து முடிவு:

 பிரபல நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

பதவி விலகிய கோலிக்கு பிசிசிஐ கொடுத்த ஆஃபர்... என்ன செய்தார் தெரியுமா?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன்சி பதவியில் இருந்து விராட் கோலி பதவி விலகியுள்ளார். இதைத் தொடர்ந்து

இயக்குனர் சங்க தேர்தல் திடீர் ஒத்திவைப்பு: காரணம் இதுதான்!

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் ஜனவரி 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்தல் தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

'பொன்னியின் செல்வன்' ஓப்பனிங் பாடல் குறித்த மாஸ் தகவல்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில்

சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி: தமிழ் தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு!

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் அடங்கிய நிகழ்ச்சியை ஒளிபரப்பிய பிரபல தமிழ் சேனலுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது