கணவருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற சூப்பர் ஸ்டார் மகள்!

  • IndiaGlitz, [Friday,August 20 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சுப்பிரமணியன் கோவிலில் சாமி தரிசனம் செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் விசாகன் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் தனது கணவருடன் அவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். மேலும் அங்கு நடந்த சிறப்பு பூஜைகளிலும் கலந்து கொண்டதாகவும் கோவில் யானைக்கு பழங்கள் மற்றும் கரும்புகள் வழங்கி ஆசி பெற்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

திருச்செந்தூர் கோவிலில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் விசாகன் சென்றது குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More News

விஜய் ஜோடியாக மகேஷ்பாபு மனைவி: திடீரென ஏற்பட்ட திருப்பம்!

தளபதி விஜய் நடித்த படம் ஒன்றில் மகேஷ் பாபுவின் மனைவி நடிக்க ஒப்பந்தம் ஆகி அதன் பின்னர் திடீரென விலகி உள்ளதாக நீண்ட பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

நான் இவ்வளவு தான் படிச்சிருக்கேன்.....! ரசிகர்களுக்கு பதில் கூறிய ஆல்யா மானஸா....!

முதன்முதலாக கலைஞர் டிவியில் வெளியான "மானாட மயிலாட" என்ற டான்ஸ் நிகழ்ச்சி மூலம், தொலைக்காட்சியில் அறிமுகமானவர்  தான் நடிகை ஆல்யா மானஸா

'மாஸ்டர்' கதை சரியில்லை: சல்மான்கான் அறிவிப்பால் படக்குழுவினர் அதிர்ச்சி!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி ஆகிய இரண்டிலும் சேர்த்து 300 கோடிக்கு

நானும் ரவுடிதான்… வடிவேலு பாணியில் ஜெயிலுக்கு போகனுமா? அட்டகாசமான ஆஃபர்!

கடந்த 2006 ஆம் ஆண்டு சுந்தர்.சி நடிப்பில் வெளியான “தலைநகரம்” திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு

கல்விக்கு ஏது வயது? 86 வயதில் 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதிய முன்னாள் முதல்வர்!

ஹரியாணா மாநிலத்தில் முன்னாள் முதல்வராக பதவிவகித்த ஓம் பிரகாஷ் சவுதாலா தற்போது தனது 86 ஆவது வயதில் 10 ஆம் வகுப்பு ஆங்கிலத்தைத் தேர்வை வெற்றிக்கரமாக எழுதி முடித்துள்ளார்.